Author: admin

ந.பா.சேதுராமன் B.sc (psy) M.A.(jmc) டிசம்பர் 5- 1984- ல் மாணவப் பருவத்தில் செய்தியாளராக தொடக்கம். பின்னர், தினகரன் நாளிதழ் (1991-2004) போலீஸ் செய்தி/ ஜூனியர் போஸ்ட்/தமிழன் எக்ஸ்பிரஸ்/தினசரி/ நக்கீரன்/விகடன்/பாலிமர்/நியூஸ் 7தமிழ்/தற்போது யூடியூபர்- விடுதலை பத்திரிகையாளர் (Freelancer) என பயணம் தொடர்கிறது. வேட்டை நாடோடிகள் (க்ரைம்), சோப்பு சீப்பு கண்ணாடி (கவிதை) இதழியல் இனி (கட்டுரை) நூல்களின் ஆசிரியர்/ கவிஞர்/ எழுத்தாளர்/ மரபுவழிமூலிகை ஆய்வாளர்/ கலந்தாய்வு (திரைத்துறை) பணியும்...

கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்…

சென்னை புழல் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீஸ்ரீராதாகிரிதாரி திருக்கோயிலில் 19-ஆம் ஆண்டு ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா கொண்டாடப்பட்டது. உற்சவரான ராதா கிருஷ்ணாவுக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. கோ- பூஜை முடித்து யாகத்துடன் தொடங்கிய விழாவில் ராதா, கிருஷ்ணா விக்ரகங்களுக்கு பால், தயிர்,….

தலைவர்களின் சிலைகள்! முதலமைச்சர் ஆய்வு…

மீஞ்சூர் – புதுப்பேடு பகுதியிலுள்ள சிற்பி தீனதயாளன் சிற்பக்கூடத்தில் அண்ணா, கருணாநிதி, வி.பி.சிங் ஆகியோரின் சிலைகள் வடிவமைக்கப் பட்டு வருகிறது. சென்னை அண்ணா அறிவாலயம் (ம) ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள கருணாநிதி சிலைகள் உள்ளிட்ட பல்வேறு சிலைகள் இந்த சிற்பக்….

ரூபாய் 4.5 கோடி மோசடி- இருவர் கைது!

சென்னையைச் சேர்ந்த (M/s Pers Enterprises Pvt Ltd) நிறுவனத்திற்கு, M.S.Associates என்ற நிறுவனத்தைச் சேர்ந்த ஸ்ரீதரன் என்பவர், மருத்துவ உபகரணங்கள் சப்ளை செய்வதாகக் கூறி வங்கி பரிவர்த்தனை மூலம் ரூ. 4.50 கோடி ஏமாற்றியதாக புகார் எழுந்தது. நண்பரான காளையப்பன்….

ஒரே பெண்ணை விரும்பிய அப்பா-மகன்! விழுந்தது 2 கொலை…

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே புதுப்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சுகன்யா (38) இவர் கணவர் வெங்கடேசன், வெளியூரில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். புதுப்பாக்கம் ஊராட்சி அலுவலகம் அருகே வாடகை கட்டிடத்தில் ஜெராக்ஸ்….

கைதிகளுக்கு சிறையில் போதைமாத்திரை விற்ற போலீஸ் சஸ்பெண்ட்!

சென்னை புழல் மத்திய சிறையில் போலீசாரின் திடீர் சோதனையின் போது கஞ்சா, பான் பராக், குட்கா, மது பாட்டில்கள், போதை மாத்திரைகள் மற்றும் செல்போன்கள் கைப்பற்றப் படுவது தொடர்கதை ஆகி வருகிறது. நேற்றிரவு சிறைக் காவலர்கள் விசாரணை பிரிவில் போலீசார் சோதனை….

அரசு உதவிக்கு காத்திருக்கும் விளையாட்டு வீராங்கனை…

ஆசிய அளவிலான விளையாட்டு போட்டிக்கு தேர்வாகியுள்ள ஏழை மாணவி கனிமொழி, டாக்காவுக்கு சென்றுவர பணம் இல்லாமல்தவிக்கிறார். தேசிய அளவிலான கடற்கரை கைப்பந்து போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றவர் கனிமொழி. எம்.ஏ. படித்து வருகிறார். இவர் ஆசிய அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளார். வருகிற….

புறவழி சாலைப் பணி! அமைச்சர் உதயநிதி திடீர் விசிட்…

திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம், கரிகலவாக்கம் பகுதிக்கு தமிழ்நாடு இளைஞர்நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் வருகை தந்தார். தமிழ்நாடு சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம்- சென்னை எல்லை சாலை திட்டத்தின் கீழ் தச்சூர் முதல்….

பூத்கமிட்டி- திண்ணை பிரசாரம்! தேர்தலுக்கு பாமக ரெடி…

திருவள்ளூர் மாவட்டம் ஜனப்பன் சத்திரத்தில் சோழவரம் வடக்கு ஒன்றிய பாமக பொதுக்குழு கூட்டம், ஒன்றிய செயலாளர் சந்தானம் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக வடக்கு மாவட்ட பாமக செயலாளர் வி.எம். பிரகாஷ் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு….

திருப்போரூர்-தையூர்!கங்கையம்மன் கோயில் குடமுழுக்கு…

செங்கல்பட்டு மாவட்ட திருப்போரூர் ஒன்றியம் தையூர் ஊராட்சியின் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ கங்கை அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. தையூர் −ஜோதிநகர் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் நந்தினி- நரேஷ்குமார் தலைமை தாங்கினார். மதுராந்தகம் அதிமுக எம்எல்ஏ மரகதம்….

விநாயகர் சதுர்த்ததி!ரெடியாகும் சிலைகள்…

விநாயகர் சதுர்த்ததி விழா, நாடு முழுவதும் செப்டம்பர் 18- ஆம் தேதி கொண்டாடப் படவுள்ளது. அதன் தொடர் நிகழ்வாக கொண்டாட்ட நாயகரான விநாயகர் உருவச்சிலை வடிவமைக்கும் பணி, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நடந்து வருகிறது. விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணியில் அதன்….