திருவள்ளூர் ஆட்சியருக்கு நல்லாளுமை விருது!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாட்டில், மனிதவள மேலாண்மை துறை சார்பில் 2022-ஆம் ஆண்டிற்கான நல்லாளுமை விருதினை திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் அவர்களுக்கு….
