Author: admin

ந.பா.சேதுராமன் B.sc (psy) M.A.(jmc) டிசம்பர் 5- 1984- ல் மாணவப் பருவத்தில் செய்தியாளராக தொடக்கம். பின்னர், தினகரன் நாளிதழ் (1991-2004) போலீஸ் செய்தி/ ஜூனியர் போஸ்ட்/தமிழன் எக்ஸ்பிரஸ்/தினசரி/ நக்கீரன்/விகடன்/பாலிமர்/நியூஸ் 7தமிழ்/தற்போது யூடியூபர்- விடுதலை பத்திரிகையாளர் (Freelancer) என பயணம் தொடர்கிறது. வேட்டை நாடோடிகள் (க்ரைம்), சோப்பு சீப்பு கண்ணாடி (கவிதை) இதழியல் இனி (கட்டுரை) நூல்களின் ஆசிரியர்/ கவிஞர்/ எழுத்தாளர்/ மரபுவழிமூலிகை ஆய்வாளர்/ கலந்தாய்வு (திரைத்துறை) பணியும்...

மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள்சிறை !

ஸ்ரீபெரும்புதூர் அருகே மனைவியை கொலை செய்த வழக்கில் கணவனுக்கு ஆயுள் தண்டனையோடு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே மேவலூர் குப்பத்தைச் சேர்ந்தவர் குமரேசன்(41). கடந்த 19.11.2014 அன்று மதுபோதையில்….

மகா மதுரகவி வீ.வே.முருகேச பாகவதர் விழா…

மகா மதுரகவி வீ.வே. முருகேச பாகவதரின் பேரன் என்பதே தெரியாமல்தான் இவ்வளவு காலம் (Sunderesan Kumaresan) அண்ணன் சு.குமரேசனுடன் பழகி வந்திருக்கிறேன். சென்னை பல்கலைக்கழகத்தின் பவளவிழா அரங்கில் முனைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் மொத்தமாய் கூடிநின்று பாகவதரின் ‘வாழ்த்துப்பா மலர்கள்’ பாகம் 1-ஐ….

புறநகரில் மழைக்கால பாதுகாப்பு ஏற்பாடுகள்…

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பருவகால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் த.பிரபு சங்கர், புழல் ஏரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் தொகுதி திமுக எம்.எல்.ஏ. மாதவரம் எஸ்.சுதர்சனம் மற்றும் வருவாய்த் துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட திருவள்ளூர்….

பல்கலைகழக பட்டத்தை மறுத்த பேராசிரியர்கள்…

மதுரை காமராசர் பல்கலைக்கழக முனைவர் பட்டமளிப்பை ஏற்க மறுத்த பேராசிரியர்களுக்கு ‘பொதுப் பள்ளிக்கான மாநில மேடை’ பொதுச் செயலாளர், பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு நன்றி தெரிவித்து வெளியிட்ட அறிக்கை: தங்களுக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட இருந்த பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த பேராசிரியர் சுரேஷ்….

விருதுகளும் விழுதுகளுமாய் வாழும் தோழர் சங்கரய்யா…

விடுதலைப் போராட்டத் தியாகியை அவமதிக்கும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியைக் கண்டித்து நவம்பர் 2, 2023- அன்று நடக்கும் மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவை மாணவர்கள் புறக்கணிக்க வேண்டும்- என்று, ‘பொதுப்பள்ளிக்கான மாநில மேடை’ அமைப்பின் பொதுச்செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு….

சமத்துவபுர குடியிருப்புகளில் பழுதுபார்ப்பு பணி…

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஊராட்சி ஒன்றியம், வீரகநல்லூர் ஊராட்சி பெரியார் நினைவு சமத்துவபுரத்திலுள்ள 92 வீடுகளில் நடந்துவரும் பழுதுபார்ப்பு பணியை மாவட்ட ஆட்சியர் டாக்டர் த.பிரபுசங்கர், பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பாக ரூ.65.97 இலட்சம்….

திராவிடமாடல் அரசின் சாதனை விளக்க கூட்டம்!

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வடக்கு ஒன்றியத்தில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளர்- அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆலோசனைப்படி முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா (ம) திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது. திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர் திருப்போரூர்….

தேர்தலை நினைத்து பிஜேபி நடுக்கம்: திமுக

திருவள்ளூர் மாவட்டம் வல்லூரில் மீஞ்சூர் (கி) ஒன்றிய திமுக சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் ஒன்றிய செயலாளர் எம். எஸ். கே. ரமேஷ்ராஜ் தலைமையில் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட செயலாளரும், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ.வுமான டி.ஜெ.கோவிந்தராஜன், தலைமை நிலைய நிர்வாகி- பொன்னேரி….

ரேசன் அரிசி கடத்தல் பின்னணி…

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் சின்ன ஒபுளாபுரம் பகுதி, சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்துதான் வீடியோவில் இருப்பது… சிறிய வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில்  மோதிய விபத்தில் வேன் டிரைவர் காயத்துடன் தப்பி ஓட்டம்….

பக்கவாதம் குறித்த விழிப்புணர்வு பிரசாரம்…

சென்னையில் உள்ள பன்னோக்கு மருத்துவமனைகளில் ஒன்றாக திகழும் பிரசாந்த் மருத்துவமனை, உலக பக்கவாத தினத்தையொட்டி பக்கவாத நோய் வராமல் தடுப்பது குறித்த 4 நாள் விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்துகிறது.உலக பக்கவாத தினம் அக்டோபர் 29–ஆம் தேதி கடைபிடிக்கப்பட உள்ள நிலையில், ‘நாம்….