இந்தியாவில் அறிமுகமாகும் மெட்டல் சிலைகள்|
இந்தியாவிலேயே முதன்முறையாக மெட்டல் சிலைகளை வடித்து, சென்னையில் அதற்கான கண்காட்சி ஒன்றையும் தொடங்கியுள்ளார், செல்வகுமார் தயாளன். சென்னை அரசு சிற்பக் கலைக்கல்லூரியின் (BFA -1999–2003) மாணவர். சென்னை லலித்கலா அகாடமியில் மார்ச் 28, 2026- வரை கண்காட்சி நடக்கிறது. மொத்தம் பத்து….
