Day: April 4, 2023

நீதி கேட்டு வீதிக்கு வந்ததால் தீர்வு… கலாசேத்ரா மாணவியர் குமுறல் புதிதல்ல!

இந்தியாவின் பழமையான கல்வி நிறுவனம் கலாசேத்ரா, பாலியல் குற்றச்சாட்டுகளால் பேசுபொருள் ஆகியிருக்கிறது.தமிழ்நாட்டில் இருந்தாலும், கலாசேத்ரா, தமிழ்நாட்டில் ஒட்டி உறவாடியது இல்லை- கலாசேத்ரா என்றாலே அது டெல்லியை நோக்கித்தான் சூரியனையும், நிலவையும் தேடும். அத்தனை திசையும் வடக்கு நோக்கித்தான் கலாசேத்ராவுக்கு மட்டும் அமைந்திருக்கும்…..

மறைந்தார் பத்திரிகையாளர் ‘பொன்னேரி’ புருஷோத்தமன்…

மக்கள் நலனுக்காக வாழ்ந்தபத்திரிகையாளர் புருஷோத்தமன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். திரு. புருஷோத்தமன் மறைவுக்கு திருவள்ளூர் மாவட்ட பத்திரிகையாளர்கள் மற்றும்பொதுமக்கள் சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். ‘மெட்ராஸ்குரல்’ இணையதளம் சார்பிலும்எமது கண்ணீர் அஞ்சலியைஉரித்தாக்குகிறோம்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி யைச் சேர்ந்தவர் பத்திரிகையாளர்,….