Month: April 2022

போலீஸ் மருத்துவ முகாம்… பெற்றோர் 400 சிறார் பங்கேற்பு!

சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் பாய்ஸ் (சிறார்) கிளப் சிறார்களுக்கும் அவர்தம் பெற்றோர்களுக்கும் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. சென்னை மேற்கு போலீஸ் இணை கமிஷனர் ராஜேஸ்வரி தலைமையில், அண்ணாநகர் துணை கமிஷனர் சிவபிரசாத் புளியந்தோப்பு துணை….

நிலமோசடி வழக்குகள்! இதைத்தான் போலீஸ் செய்யணும்…

போலி ஆவணத்தைக் காட்டியும், ஆள் மாறாட்டம் செய்தும் நிலமோசடியில் ஈடுபடுகிறவர்கள், எல்லா காலகட்டத்திலும் நிறைவாகவே இருக்கிறார்கள். யாராவது சிறுதொழில் தொடங்க லட்ச ரூபாய் லோன் கேட்டுப் போனால் மூன்று தலைமுறை ஆவணங்களை ஸ்கேன் செய்கிற வங்கிகள்தான், (நில) அபகரிப்பு நிலங்களின் மீது….

சென்னை போலீஸ் ரெய்டு : கஞ்சா – போதை மாத்திரைகள் பறிமுதல்! 129 பேர் கைது

சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின்பேரில், ஏழு நாட்கள் போலீசார், பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். போதை தடுப்புக்கான நடவடிக்கை (Drive against Drugs) என்ற திட்டத்தை போலீசார் மேற் கொண்டு வருகின்றனர். 25.03.2022 முதல் 31.03.2022 வரையிலான 7….

சீமான் திடீர் மயக்கம்! தொண்டர்கள் அதிர்ச்சி….

சென்னை திருவெற்றியூர் பகுதியில் செய்தியாளர் சந்திப்பின்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அங்கிருந்தோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தொண்டர்கள் மத்தியில் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சீமானுக்கு மருத்துவ சிகிச்சை….

போதைப்பொருள் புழக்கம் தடுக்க போலீஸ் புதிய திட்டம்!

போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்க புதிய திட்டத்தை சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் முன்னெடுத்துள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தின் ‘அம்மா மாளிகை’ யில் பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வக கருத்தரங்கை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன்….

பழங்குடியின மக்கள் இடத்தில் தனியார் கல்லூரியா?

பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட வீட்டுமனையை தனியார் கல்லூரிக்கு தாரை வார்த்துக் கொடுத்த அரசு அதிகாரிகளைக் கண்டித்து வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகையிடப் பட்டதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.எங்கே எப்போது இந்த கொடுமை நடந்தது என்று பார்ப்போம்.திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு கள்ளுக்கடை மேடு, குப்பம்….

மீஞ்சூர் பகுதியில் புதிதாய் 2 காவல் நிலையங்கள்! ஆவடி போலீஸ் கமிஷனர் ரத்தோர் தகவல்.

திருவள்ளூர் மாவட்ட மீஞ்சூர் சுற்றுப் பகுதியில் குற்றங்களை தடுக்க புதிதாய் இரண்டு போலீஸ் ஸ்டேசன்கள் உருவாக உள்ளது. போலீசாருக்கு வெய்யில் கால பாதுகாப்பு தொப்பி, கூலிங் கண்ணாடி வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் இதை தெரிவித்தார்…..

18 டூ 88 வரை கைகோத்த நண்பர்கள் பொது அறிவு சங்க விழா!

பதினெட்டு வயதிலிருந்து எண்பத்தியெட்டு வயதை கிராஸ் செய்துள்ள நூற்றுக்கணக்கான நட்புகள் ஒன்றிணைந்த ஒரு விழா சென்னையில் ஆண்டு தோறும் நடக்கிறது. நண்பர்கள் பொது அறிவுச்சங்கம் என்ற பெயரில் 1985- ஆம் ஆண்டுமுதல் சென்னை சேத்துப்பட்டு மங்களபுரம் பகுதியில் செயல்பட்டு வருகிறது இந்த….