Day: April 21, 2022

சிவனும் விஷ்ணுவும் சந்திப்பார்களா?

சிவபெருமானும் மகாவிஷ்ணுவும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் வைபவம் இந்தியாவில் மட்டுமே நிகழ்கிற ஒன்று. சிவபெருமானும் மகாவிஷ்ணுவும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் (பிரம்மோற்சவம்) திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் மட்டுமே நடக்கிறது. மன்னல் கரிகால் சோழனால் கட்டப்பட்ட பிரசித்தி பெற்ற அருள்மிகு….

அதிமுக பெண் நிர்வாகிக்கு செருப்படி – சுவரெழுத்து அழிப்பு புகார்களால் போலீஸ் திணறல்!

சுவர் விளம்பரம் வரையும் போட்டியிலும், மாஜி. அமைச்சரை யார் முதலில் வரவேற்பது என்ற தகராறிலும் சென்னை அதிமுகவினர் மோதிக் கொண்டது தொடர்பாக இரண்டு போலீஸ் ஸ்டேசன்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.சென்னை ராயபுரம் 49-வது வார்டு, அதிமுக இணைச் செயலாளர் பொறுப்பில் இருப்பவர் ஜெயாமதி…..

நன்னடத்தை ரிலீஸ் கைதி வீட்டில் போதைப்பொருள்…

மனைவியை கொலை செய்த குற்ற வழக்கில் ஆயுள்சிறை பெற்று நன்னடத்தை சான்றில் ரிலீசாகியிருந்த நபர் வீட்டில் போதைப்பொருள் தயாரிக்க பயன்படும் 184 கிலோ மூலப் பொருளை போலீசார் கண்டெடுத்தனர். இது தொடர்பாக போலீசார் மூவரை கைது செய்துள்ளனர். சென்னை தண்டையார் பேட்டை,….

கொசஸ்தலை சீரமைப்பில் தமிழ்நாடு அரசு தீவிரம்…

சென்னை மணலி புதுநகரில் மழைநீர் வடிகால்வாய் சீரமைப்பு (ம) கொசஸ்தலை ஆற்றின் கரைப் பகுதிகளை பலப்படுத்தும் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நேரில் ஆய்வு செய்ததோடு, பணிகளை விரைவாக முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.சென்னை மணலி புதுநகரில் ரூ.15 கோடி மதிப்பீட்டில்….

ரவுடிகளை கண்காணிக்க துப்பாக்கி போலீசார்…

காஞ்சிபும் மாவட்டத்தில் உள்ள ரவுடிகளை கண்காணிக்க துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபடுத்தப் படுவார்கள் என்று சரக போலீஸ் டி.ஐ.ஜி. எம். சத்தியப் பிரியா தெரிவித்தார்.காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சரித்திரப் பதிவேடு ரவுடிகள் மற்றும் துணையாக இருக்கும் கூட்டாளிகளை கண்காணிக்கும் பொருட்டு, அவர்கள்….