Day: April 19, 2022

ரோஜா மலரே ராஜகுமாரி ! அன்பில் திணறிய அமைச்சர்…

ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நடிகை ரோஜாவுக்கு 10 அடி உயர ரோஜா மாலை அணிவித்து ரசிகர்கள் அசத்தலாய் வாழ்த்து தெரிவித்தனர்.ஆந்திர மாநிலத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவை அண்மையில் மாற்றி அமைக்கப்பட்டது. இதில் திரைப்பட நடிகையும்,….

114 கி.மீ. நீள ஆரணியாற்றைக் காப்பாற்ற என்ன வழி?

திருவள்ளூர் மாவட்ட ஆரணியாறு ஆக்கிரமிப்பு தொடர்பாக அளிக்கப்பட்ட மனு மீது எடுத்த நடவடிக்கை குறித்து ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு தமிழ்நாடு தலைமைச் செயலாளர் மற்றும் பொதுப்பணித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது ஆரணி….

சிவ பூஜையும் கரடியும் !

சிவபூஜையில கரடி நுழைஞ்ச மாதிரி, அவன் வந்து மொத்தத்தையும் கெடுத்துட்டான் என்று சிலர் சொல்லக் கேட்டிருப்போம்… சிவபூஜையில் உண்மையிலேயே கரடி நுழைந்ததா, அப்போது சிவபூஜையை செய்தது யார்? என்ற கேள்வியும் வருகிறது அல்லவா, உண்மைக் கதைதான் என்ன? கரடி என்பது காட்டில்,….

சென்னை கோயம்பேட்டில் செல்போன் வழிப்பறி – கைது!

சென்னை கோயம்பேடு பகுதியில் முதியவரை தாக்கி செல்போன் பறித்த ஓட்டல் தொழிலாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை, ஆவடி, கன்னையா வசிப்பவர் தங்க பாண்டியன். திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்று விட்டு 17ஆம் தேதி அதிகாலை கோயம்பேடு பேருந்து….

போலீசை அரிவாளால் வெட்டிய கொடூர ஆசாமிகள்…

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் போது ஆயுதப்படை போலீசை அரிவாளால் வெட்டியுள்ளார் கொடூர ஆசாமி ஒருவர். செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தை பாதுகாக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்ட ஆயுதப்படை….

தேசிய குதிரையேற்ற போட்டி… மெடல் குவித்த சென்னை போலீஸ் !

ஹரியானா மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான குதிரையேற்றப் போட்டியில் சென்னை பெருநகர போலீஸ் டீம், 3 தங்கம் 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என ஆறு பதக்கங்கள் பெற்று சாதனை புரிந்துள்ளது. 02.04.2022 முதல் 11.04.2022 வரை, ஹரியானா மாநிலம், பஞ்ச்குலா,….