Day: April 18, 2022

ரூ. 50 கோடி மதிப்பு ஆக்கிரமிப்பு நிலம் அகற்றம் ! விசிகவினர் மறியல்…

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்தசுங்குவார் சத்திரம் அருகே உள்ளது திருமங்கலம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பழமையான செல்வ விநாயகர் கோயில் ஒன்று உள்ளது. கோயில் அருகே 3.5 ஏக்கர் பரப்பிலான பொதுப்பணித் துறைக்கு சொந்தமான குளம் ஒன்றும் உள்ளது…..

தனிப்படை போலீஸ் போல் நடித்து ஜி-பே மூலம் மாமூல் !

கஞ்சா ஒழிப்பு தனிப்படை போலீசார் என்றும், போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிய பைக்கில் சுற்றியும் மக்களை அச்சுறுத்திய ஆசாமிகள் போலீசில் சிக்கியுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடம் காரணித்தாங்கல் பகுதியில் ஏராளமான தனியார் கம்பெனிகள் இயங்கி வருகின்றன. அந்த வகையில் பீகார்….

பால் கொடுக்கும் பசுக்களை பால் வேனில் கடத்திய கும்பல்!

ஆவின் பால் விற்பது போல், பால் வேனில் சுற்றிக் கொண்டே பால் கொடுக்கும் பசுக்களை திருடும் கும்பலை போலீசார் பிடித்து கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் – எச்சூர் கூட்ரோடு அருகே போலீசார் அதிகாலை ரோந்துப் பணியில்….

பள்ளி – கல்லூரிகள் அருகே கண்காணிப்பில் தனிப்படை போலீசார்…

போதை பொருள் நடமாட்டம் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம் என்று சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் தெரிவித்துள்ளார். போதைப் பொருள் நடமாட்டம் தடுப்பு நடவடிக்கையின் முதற் கட்டமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அருகே தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்புப் பணியை….