ரூ. 50 கோடி மதிப்பு ஆக்கிரமிப்பு நிலம் அகற்றம் ! விசிகவினர் மறியல்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்தசுங்குவார் சத்திரம் அருகே உள்ளது திருமங்கலம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பழமையான செல்வ விநாயகர் கோயில் ஒன்று உள்ளது. கோயில் அருகே 3.5 ஏக்கர் பரப்பிலான பொதுப்பணித் துறைக்கு சொந்தமான குளம் ஒன்றும் உள்ளது…..




