Day: April 14, 2022

வழிப்பறி : சிக்கினர் ஐவர் ! 108 செல்போன் பறிமுதல்…

பொதுமக்களிடமிருந்தும் ஓடும் பேருந்தில் பயணிகளிடமிருந்தும் செல்போன் திருட்டிலும் வழிப்பறியிலும் ஈடுபட்ட ஐவரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவத்துக்கு பயன்படுத்திய 1 டூவீலர் 1 ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. 108 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை போலீஸ்….

கேளம்பாக்கம் திமுகவினரின் கோடைகால தண்ணீர்ப்பந்தல் !

அமைச்சர் தா.மோ அன்பரசன் ஆலோசனையின் பேரில் கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் இராணி எல்லப்பன் திருப்போரூர் திமுக ஐ.டி. விங்க ஒருங்கிணைப்பாளர் எக்ஸ்பிரஸ் எல்லப்பன் ஏற்பாட்டில் பொதுமக்கள் பயன்பெற கோடைகால தண்ணீர்ப் பந்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது. திருப்போருர் ஒன்றிய பெருந்தலைவர் எல்.இதயவர்மன்….

விசிக – பாஜக மோதல்! போலீஸ் உள்பட 8 பேர் காயம் !

(1) சென்னை சத்யம் தியேட்டரில் இருந்த பிளக்ஸ் போர்டு விழுந்து விபத்து ! சென்னை திருவல்லிக்கேணி, அசுதிகான் தெருவைச் சேர்ந்தவர் மோனிகாஸ்ரீதேவி. கணவருடன் சத்யம் தியேட்டரில் படம் பார்த்துவிட்டு திரும்பும் போது, சத்யம் தியேட்டர் நிர்வாகம் வைத்திருந்த பிளக்ஸ் போர்டு, மோனிகாஸ்ரீதேவி….

சோழர்கால கடவுள் சிலைகள் நேர்த்தியாய் மீட்ட போலீசார் !

சற்றேறக்குறைய ரூபாய் 12 கோடி மதிப்புள்ள சோழர் காலத்து தொன்மை வாய்ந்த மூன்று உலோக சுவாமி சிலைகளை போலீசார் மீட்டுள்ளனர். தமிழ்நாடு சிலை திருட்டு – கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார், நம்பகமான தகவலின் பேரில், புதுச்சேரி (புதுவை – பாண்டிச்சேரி) யில்….