Day: April 1, 2022

பழங்குடியின மக்கள் இடத்தில் தனியார் கல்லூரியா?

பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட வீட்டுமனையை தனியார் கல்லூரிக்கு தாரை வார்த்துக் கொடுத்த அரசு அதிகாரிகளைக் கண்டித்து வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகையிடப் பட்டதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.எங்கே எப்போது இந்த கொடுமை நடந்தது என்று பார்ப்போம்.திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு கள்ளுக்கடை மேடு, குப்பம்….

மீஞ்சூர் பகுதியில் புதிதாய் 2 காவல் நிலையங்கள்! ஆவடி போலீஸ் கமிஷனர் ரத்தோர் தகவல்.

திருவள்ளூர் மாவட்ட மீஞ்சூர் சுற்றுப் பகுதியில் குற்றங்களை தடுக்க புதிதாய் இரண்டு போலீஸ் ஸ்டேசன்கள் உருவாக உள்ளது. போலீசாருக்கு வெய்யில் கால பாதுகாப்பு தொப்பி, கூலிங் கண்ணாடி வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் இதை தெரிவித்தார்…..

18 டூ 88 வரை கைகோத்த நண்பர்கள் பொது அறிவு சங்க விழா!

பதினெட்டு வயதிலிருந்து எண்பத்தியெட்டு வயதை கிராஸ் செய்துள்ள நூற்றுக்கணக்கான நட்புகள் ஒன்றிணைந்த ஒரு விழா சென்னையில் ஆண்டு தோறும் நடக்கிறது. நண்பர்கள் பொது அறிவுச்சங்கம் என்ற பெயரில் 1985- ஆம் ஆண்டுமுதல் சென்னை சேத்துப்பட்டு மங்களபுரம் பகுதியில் செயல்பட்டு வருகிறது இந்த….