Category: new

ஏ.டி.ஜி.பி., எம்.எல்.ஏ. கைது – விசாரணை பின்னணி…

நேரடி ஐ.பி.எஸ். அதிகாரியும், கூடுதல் டி.ஜி.பி. (ஏடிஜிபி) யுமான, ஹெச்.எம். ஜெயராம், சிறார் கடத்தலுக்கு துணை போன வழக்கில் நேற்று (16.06.2025) கைது செய்யப் பட்டுள்ளார். அவர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தேர்தல் அட்டவணையில் முதல்….

கலப்பட பெருங்காயம்: மூவர் கைது!

சென்னை சூளைமேட்டில் செயல்பட்டு வரும் ஐஃபோக்ஸ் ஐ.பி. சர்வீஸ்- எல்.எல். பி. என்ற நிறுவனம் சமையல் எல்.ஜி. பெருங்காயத்தை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், அந்த நிறுவனத்தின் பெயரில் போலியாக (கலப்படம்) எல்.ஜி. பெருங்காயம் தயாரித்து சந்தையில் சிலர், புழக்கத்தில்….

சிறுவாபுரி முருகனுக்கு காணிக்கை!

அறுபடை வீடுகளுக்கு இணையாகமுருக பக்தர்களால் கொண்டாடப்படுவது சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர் மாவட்ட சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஆகும். கடந்த 70 நாள்களில் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையை எண்ணி சரிபார்க்கும் பணி, இந்துசமய அறநிலையத்துறை செயல் அலுவலர் மாதவன்….

சூ… மந்திரகாளி! பெரம்பூரில் திடீர் பள்ளம்|சூடம் ஏந்தி அதிகாரிகள் பரிகாரம் …

சென்னை பெரம்பூர் பேருந்து நிலைய நெடுஞ்சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது திடீரென சாலையின் நடுவே விரிசல் ஏற்பட்டு சாலை குலுங்கியது. அடுத்ததாக ஆறடி நீளத்திற்கு பயங்கர சத்தத்துடன் அங்கே பெரிய பள்ளம் ஏற்பட்டது. பள்ளத்தின் உள்ளேயிருந்து தண்ணீர் பொங்கியது. அவ்வழியாக வந்து….

பட்டா கோரி போராட்டம்! விசிக, தவாக, கம்யூ. ஆதரவால் மக்கள் மகிழ்ச்சி…

சென்னை புழல் ஒன்றியத்திற்கு உட்பட்ட வடகரை பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.அரசு வழங்கும் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பெற்று வரும் இவர்களுக்கு குடும்பஅட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, மின் இணைப்பு….

ஆளுநர் ரவி சிறுவாபுரி முருக வழிபாடு |பக்தர்கள் காத்திருப்பு…

வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறுவாபுரி முருகன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார், திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோவில் உள்ளது. முருகப் பெருமானின்….

பொன்னேரி : அம்மன் கோயில் குடமுழுக்கு விழா!

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருள்மிகு ஸ்ரீ செல்ல மாரியம்மன் திருக்கோவில் மகா குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது. பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்றனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட சயனா வரம் கிராமத்தில் 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அப்பகுதி….

தீவிரவாதக் குழுக்கள் இப்படித்தான் அழிந்தது…

ஆபரேசன் சிந்தூர்.முன்னே – பின்னே… காஷ்மீர் மாநில பஹல்ஹாமில் சுற்றுலாவுக்குப் போன 26 பேரை, 2025 ஏப்ரல் 22-ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதக்குழு சுட்டுக்கொன்றது. இந்த கொடூரச்செயலை உலகநாடுகள் பலவும் கண்டித்தன. பாகிஸ்தான் மட்டும், ‘சம்பவத்துக்கு காரணமே இந்தியாதான்’ என்று….

மேனாள் அமைச்சர் ஜெயகுமார் கொடுத்த புகாரில் திடீர் திருப்பம்…

காவல்துறைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த புகாரை முடித்து வைத்த மாநில மனித உரிமைகள் ஆணைய உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலின் போது, திமுக பிரமுகரை தாக்கியதாக பதிவு….

எம்.ஜி.ஆர். இளைஞரணி சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு விழா !

ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், மாண்புமிகு தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க, அதிமுக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் விழா மற்றும் இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் பரிசு….