Category: new

ரூ.7,727 கோடியே 47 லட்சம் கோவில் நிலம் மீட்டு சாதனை|

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு பவானிஅம்மன் திருக்கோயிலில் சுயம்புவாக எழுந்தருளிய அம்மனை வழிபட ஆடிமாதத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். ஆடி மாதம் முதல் வாரம் தொடங்கி 14வாரங்கள் இந்த பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயம் விழா கோலம்….

பறை இசை திரை காவியத்துக்கு என்ன சிக்கல்?

தமிழ்நாடு அரசு திரைப்படக்கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து கடும் பாடுபட்டு எந்தவித ஊதியமுமின்றி “அலப்பறை” எனும் “பறை இசையைப் பற்றிய” ஒருமணி நேர படத்தினை, காரைக்குடியில் பறை வகுப்பு போன்ற நற்பணிகளைச் செய்துவரும் “மக்கள் மன்றம் ச.மீ. இராசகுமார்” என்பவரின் உதவியால் கலைக்கான….

“என் பள்ளிக்கூடம் எங்கே சார்?” கலெக்டருக்கு மாணவன் கடிதம்!

பொன்னேரியில் தகர்க்கப்பட்ட ஆதி திராவிடர் நல பள்ளி ஓர் ஆண்டுகளுக்கு மேலாகியும் புதிய கட்டிடம் கட்டப் படவில்லை. மாணவர் சேர்க்கை இதனால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு “என் பள்ளியை திருப்பிக் கொடுங்கள் சார்” என்று மாணவன்….

“எப்பவும் லேட் ! ” ரெயிலுக்கு சிறை|

சென்னை விம்கோ நகரில் ரெயில் பயணிகளின் ‘ரெயில் சிறைபிடிப்பு’ போராட்டத்தால் பதற்றமான சூழல் உருவானது.சென்னை சென்ட்ரல் புறநகர் ரெயில் நிலையத்திலிருந்து கும்மிடிப்பூண்டி மார்க்கமாக செல்லும் புறநகர் ரெயில்,ஒரு மணி நேர காலதாமதத்திற்குபின்னும் வர தாமதமானதால் பயணிகள் ஆத்திரமடைந்தனர். குறித்த நேரத்தில் ரெயில்களை….

சதங்கை பூஜை வசூல்|கதறும் பெற்றோர்|

ஏழை குழந்தைகளுக்கு பரதமே எட்டாக்கனி – இதில் லட்சங்களில் குருதட்சணை பிடுங்கும் அவலத்தை தமிழ்நாடு அரசு தடுக்கவேண்டும். தமிழ்நாட்டில் பரதநாட்டியத்தை ஒரு பிள்ளை கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைப்பதும், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அந்தப் பிள்ளை அரங்கேற்றம் வரை வருவதுமே எட்டாக்கனி என்கிற….

சரக்கு ரெயில் பெட்டிகள் கவிழ்ந்து தீ – விபத்து! பின்னணியும், தீர்வுக்கான வழிமுறையும்…

“திருவள்ளூரில் சரக்கு ரெயில் பெட்டியில் அணையா – தீரெயில்வே துறையின் அலட்சியமே” என பொதுமக்கள் குற்றச்சாட்டு… சென்னை மணலியில் உள்ள ஐ.ஓ.சி.எல். நிறுவனத்தில் இருந்து பெட்ரோலிய எரி பொருட்களை ஏற்றிக்கொண்டு ஜோலார்பேட்டை நோக்கி சரக்கு ரெயில் சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை….

ஓவர்டேக் முயற்சி : 3 கல்லூரி பேருந்துகள் விபத்தில் சிக்கின…

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் பஞ்செட்டி வேலம்மாள் பொறியியல் கல்லூரி உள்ளது. இன்று மாலை வகுப்புகள் முடிந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு அவர்களது இருப்பிடத்திற்கு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த இரண்டு கல்லூரி பேருந்துகள் ‘காரனோடை’ என்ற பகுதியை அடைந்தது. அப்போது ஒன்றை….

தள்ளாடி தள்ளாடி சாலையில் சிதறிய கன்டெய்னர் சுமை கண்ணாடி…

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கண்ணாடி தொழிற்சாலையில் வீட்டு உபயோக அலங்கார கண்ணாடி பொருட்கள், ஜன்னல், அலுவலக கதவுகள் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படும் கண்ணாடி ஆகியவற்றை உற்பத்தி செய்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந் நிலையில் நித்திஷ்….

வேன் மோதி 2 பேர் சாவு – நிவாரணம் கோரி மறியல்…

தனியார் கட்டண தபால் சேவை நிறுவன வாகன மோதி காவலாளி உள்ளிட்ட இருவர் உயிரிழந்த விவகாரத்தில் உதவியாளரை (கிளீனர்) காவல் துறையினர் கைது செய்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தபாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரி கிராம மக்கள் கொரியர் (தனியார் தபால் சேவை)….

அங்கன்வாடியில் வேலை ரெடி! மோசடி நபர்கள் கைது- கார், பணம் பறிமுதல்…

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றிய அங்கன்வாடி பணியாளர் வேலை வழங்குவதாக பண மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்தில் 115 அங்கன்வாடி….