கலைஞர் எழுதுகோல் விருது ! மூத்த பத்திரிகையாளர் – ஐ.சண்முகநாதன் தேர்வு…
கலைஞர் எழுதுகோல் விருது, எழுபது ஆண்டுகால பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் அவர்களுக்கு நாளை (03.06.2022) வழங்கப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதினை வழங்கி சிறப்பிக்கவுள்ளார்.இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : தமிழ்நாடு அரசின் 2021-22 ஆம் ஆண்டிற்கான செய்தி….









