மாந்தோப்பில் மனைவியை புதைத்தவரை தேடும் போலீஸ்…
சேலத்தை சேர்ந்தவர் ஜெகதீசன். திருவள்ளூர் மாவட்டம் கரடி பூத்தூர் கிராமத்தில் இவருக்கு சொந்தமாக மாந்தோப்புடன் வீடு உள்ளது. ஆந்திர மாநிலம் புத்துரை சேர்ந்த தர்மையா (28) மனைவி லக்ஷ்மி (25) மற்றும் மூன்றுவயது மகனுடன் தங்கி மாந்தோப்பு வீட்டி காவல் பணியில்….
