Category: new

காப்புக்காடு வளர்ப்பு திட்டம்!கிராமவாசிகள் கருத்து மோதல்…

திருவள்ளூர் மாவட்டம் நெற்குன்றம் ஊராட்சியில் சுமார் 87 ஏக்கர்பரப்பளவிலான அரசுக்கு சொந்தமான மேய்க்கால் புறம்போக்கு நிலம் உள்ளது.இந்த நிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் நோக்கோடு மாவட்ட நிர்வாகம் அங்கு 13 ஏக்கர்….

அதிமுகவினர் 5,500 பேர் மீது போலீஸ் வழக்கு…

சென்னையில் ஆளுநர் மாளிகை நோக்கி, புகார்மனுவுடன் பேரணியாக சென்ற 5,500 அதிமுகவினர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, தொடர் மின்வெட்டு, விஷச்சாராய மரணங்கள்,அதிகரித்து வரும் போதைப் பொருட்களின் புழக்கம், ரூ.30 ஆயிரம் கோடிக்கு விசாரணை,….

மணல்குவாரி மோதல் !வாலிபர் படுகொலை…

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அக்கரப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஏரியில் சவுடுமண் குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து நான்குவழி சாலை விரிவாக்க பணி திட்டத்திற்காக மண் எடுப்பதாக கூறப்பட்டாலும், தனியார் தொழிற்சாலைகளின் பயன்பாட்டிற்காகவே நாள்தோறும்சட்ட விரோதமாக நூற்றுக் கணக்கான….

தொழில் முதலீடு ஈர்க்க முதலமைச்சர் ஸ்டாலின் சுற்றுப் பயணம்…

தொழில் முதலீட்டை ஈர்க்க அரசு முறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டு வருகிறார். சிங்கப்பூரில் உள்ள முன்னணி தொழில் நிறுவனங்களான டெமாசெக், செம்கார்ப் மற்றும் கேபிடாலேண்ட் ஆகிய நிறுவன அதிபர்களுடனான சந்திப்பும் நிகழ்வில்….

புழல் சிறையில் புதிய வசதிகள் ! நீதிபதி தொடங்கி வைத்தார்…

சென்னை புழல் மத்திய சிறையில் புதிதாக கட்டப்பட்ட சிறைவாசிகள் காத்திருப்பு அறையை, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் சிறைத்துறை அதிகாரிகளுடன் நீதிபதிகள் பங்கேற்றனர். சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி பொறுப்பில்….

குளிர் சாதன வசதி இல்லாத ஆம்புலன்ஸ் !அழுகிய மாணவி உடல்…

சென்னை நீலாங்கரை ஈஸ்வரி நகரை சேர்ந்தவர் நிக்ஸன் -கிருஷ்ணமாலா தம்பதியர். அதேபகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இவர்களின் மகள் பெமினா (15) பத்தாம் வகுப்பு படித்து வந்தார். குடும்பத்தோடு கடந்த 14 -ஆம் தேதி, இவர்கள் தேனி மாவட்டம் கம்பம் சுருளி….

இந்திய சாதனை முறியடிப்பு ! 100மணிநேரம் சமைத்த நைஜீரிய பெண்

நைஜீரியாவை சேர்ந்தவர் ஹில்டா பாசி (27). பெண் சமையல் நிபுணர். தொழிலதிபர். தொடர்ச்சியாக 100 மணி நேரம் சமைத்து சாதனை படைக்க ஹில்டா பாசி முடிவு செய்தார்.அதன்படி அவர் கடந்த 11.05.2023 – அன்று மாலை 4 மணிக்கு சமைக்க தொடங்கினார்…..

அடுத்தடுத்த மாவட்ட கலெக்டர்களான தம்பதி !

தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களுக்கு கலெக்டர்கள் புதிதாக நியமிக்கப் பட்டுள்ளார்கள். ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக விஷ்ணுசந்திரனும், சிவகங்கை மாவட்ட கலெக்டராகஆஷா அஜித்தும் நியமிக்கப் பட்டுள்ளார்கள். இவர்கள் கணவன்-மனைவி ஆவர்.தமிழ்நாட்டின் பக்கத்து பக்கத்து மாவட்டத்தை ஆட்சி செய்யும் பொறுப்பில் இருக்கும் தம்பதியர்க்கு பூர்விகம் கேரள….

செந்தில் பாலாஜி நிம்மதியை கெடுக்காதீர்…

கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டதாக 16.05.2023 காலை வரை1558-பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற தகவலை வாசித்தது முதல்விழுப்புரம் சாராயச் சாவுகளை சாதாரணமாக கடந்து போக முடியவில்லை. மதுவிலக்கு (மற்றும் மின்சாரத்துறை) மந்திரி செந்தில்பாலாஜிக்கு எதிராகநடந்துள்ள மிகப்பெரிய சதி திட்டமாகவே இதை என்னால் பார்க்க….

கள்ளச்சாராய சாவுகள் -அலசல்!

கள்ளச்சாராயம் குடித்து இறந்தோர் எண்ணிக்கை இன்றைய தேதிப்படி 20 -ஐ தொட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் தயாரிப்பு என்பது எத்தனை சாதாரணமாகி விட்டது என்பதற்கு இந்த கொடூரமரணங்களே சாட்சியாக நிற்கிறது !ஆறுதல் தரக்கூடிய விஷயம் எதுவென்றால், ‘இறந்தோர்….