காப்புக்காடு வளர்ப்பு திட்டம்!கிராமவாசிகள் கருத்து மோதல்…
திருவள்ளூர் மாவட்டம் நெற்குன்றம் ஊராட்சியில் சுமார் 87 ஏக்கர்பரப்பளவிலான அரசுக்கு சொந்தமான மேய்க்கால் புறம்போக்கு நிலம் உள்ளது.இந்த நிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் நோக்கோடு மாவட்ட நிர்வாகம் அங்கு 13 ஏக்கர்….
