Category: new

திருவள்ளூர் ஆட்சியருக்கு நல்லாளுமை விருது!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாட்டில், மனிதவள மேலாண்மை துறை சார்பில் 2022-ஆம் ஆண்டிற்கான நல்லாளுமை விருதினை திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் அவர்களுக்கு….

குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுக்க- ‘சிஐஐ-யங் இன்டியன்ஸ்’ சி.எஸ்.கே. இணைகிறது…

இந்தியாவில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமையை தடுக்க சிஐஐ–யங் இந்தியன்ஸ் உடன் கைகோர்க்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். கிரிக்கெட் என்பது விளையாட்டு மட்டுமல்ல, அது இந்தியர்களின் உணர்வு சம்பந்தமானது. எனவே அதன் அடிப்படையில், இந்தியாவில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதை தடுக்கும்….

சந்திரபாபுநாயுடு கைது கண்டித்து ஆர்ப்பாட்டம்!

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு மீது போட்ட பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியும், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம், தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி-….

செவாலியே சிவாஜி கணேசன் பிறந்தநாள்விழா கொண்டாட்டம்!

தென்னிந்திய சினிமா நடிகர்களில் சுமார் 310 கோடி ரூபாயை, தான தர்மம் செய்த ஒரே நடிகர் செவாலியே சிவாஜி கணேசன் என்றொரு செய்தி கடந்த சிலநாள்களாக வைரல் ஆகி வருகிறது.அக்டோபர் 1- ஆம் தேதி செவாலியே சிவாஜி கணேசனின் பிறந்த நாளை….

மாணவர்களுக்கு உதவிடும் ‘காரணை’ பாஸ்கரன்…

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம், தாழம்பூர் ஊராட்சி, காரணை 01-வது வார்டில் உள்ள ‘அட்வெண்ட் கிறிஸ்துவ துவக்கப்பள்ளி’யில் பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாளையொட்டி மாணவர்களுக்கு அதிமுக செங்கல்பட்டு (கி) மாவட்டச் செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், திருப்போரூர் (வ) ஒன்றியச்செயலாளர்- தையூர் ஊராட்சி….

தேர்தல் கணக்கை செங்கல்பட்டில் தொடங்கிய திமுக…

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் கேளம்பாக்கம் ஊராட்சியில் காஞ்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர்- அமைச்சர் தா.மோ. அன்பரசன் கருத்துருவின்படி  பூத் ஏஜெண்ட்டுகளுக்கான கூட்டம் நடந்தது. வார்டு 7-க்கு உட்பட்ட பூத்-76 ல்  (BLA.2) வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (பூத் ஏஜெண்ட் –….

மயங்கி விழுந்த மாணவர்கள்! மந்திரி மா.சு. நேரில் ஆறுதல்…

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பகுதியில் எலுமிச்சை சாறுடன் சிலிக்கான் ஜெல் ஐஸ் கட்டியை கரைத்து குடித்ததால் பாதிப்புக்கு உள்ளாகி பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பள்ளி சிறுவர்கள் உள்ளிட்ட 13 பேரை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் சந்தித்து….

மின்சாரம் தாக்கி சென்னை மாநகராட்சி ஊழியர்கள் 4பேர் படுகாயம்…

சென்னை மணலி புதுநகரில் பேருந்து நிறுத்த நிழல் குடையை வேறு இடத்தில் அமைப்பதற்கான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது உயர் அழுத்த மின் கம்பியில் கிரேன் உரசியதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் நான்கு பேர் ஸ்டான்லி மருத்துவமனையில்….

நூதன திருட்டு! பீதியில் கும்மிடிப்பூண்டி வியாபாரிகள்…

நூதன திருட்டு சம்பவங்கள் எல்லா காலகட்டத்திலும் தொடர்கதையாக இருக்கிறது. சரக்கு மற்றும் பணத்துடன் வரும் லாரிகளை கண்காணித்து திருட்டை அரங்கேற்றுவதும் தொடர்கதையாகவே ஆகி விட்டது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பஜாரில் மொத்த விற்பனை மளிகை கடை ஒன்று உள்ளது. நகரில் பிரபலமாக….

தேர்தல் களத்தில் அதிமுக தீவிரம்!பூத்’ கமிட்டி ரெடி…

எதிர்வரவுள்ள தேர்தல் களத்தில் முதல் ஆளாக அதிமுக இறங்கியுள்ளது. ‘பூத்’ கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் போடுவது வரை களப்பணியை முடுக்கியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பூத் கமிட்டி அமைப்பது….