Category: new

சினிமா பி.ஆர்.ஓ. 2023-2025 தேர்தல் முடிவுகள்!

தமிழ்ச் சினிமாவில் ‘பி.ஆர்.ஓ.க்கள்’ என்றழைக்கப்படும் பத்திரிகை தொடர்பாளர்களின் சங்கமான ‘தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் சங்க’த்திற்கு 2023-2025-ம் வருடங்களுக்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.2 வருடங்களுக்கு ஒரு முறை இந்தச் சங்கத்திற்குத் தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போதைய நிர்வாகிகளின்….

10.5% இட ஒதுக்கீடும்-சாதி வாரி கணக்கெடுப்பும்!

திருவள்ளூர் வடக்கு மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டத்தில் தமிழக அரசு உடனடியாக 10 .5 சதவீத இட ஒதுக்கீடும், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பும் நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, திருவள்ளூர் மாவட்டம் ஜனப்பன் சத்திரத்தில் வடக்கு மாவட்ட….

கள்ள உறவால் கொலை… ஐவருக்கு ஆயுள்!

கள்ளத்தொடர்பு விவகாரத்தில் நண்பனை கொலை செய்த வழக்கில் ஐந்துபேருக்கு வாழ்நாள் சிறை (ஆயுள்) தண்டனை வழங்கியது மாவட்ட அமர்வு நீதிமன்றம். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், சோழிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் யுவராஜ். இவருக்கும் இவர் நண்பர் முருகனின் மனைவி, தேவி என்பவருக்கும்….

‘தமிழ்பிறை’ டி.வி. ஆண்டுவிழா…

சென்னை தி.நகர், சர்-பிட்டி தியாகராயர் அரங்கில் ‘இஸ்லாமிய சமுதாயசிற்பி’, காயல் ஆர்.எஸ். இளவரசுவின் ‘தமிழ் பிறை’ தொலைக்காட்சி 2ஆம் ஆண்டு தொடக்கவிழா (ம) மீலாதுநபி விழா என ஒருங்கிணைந்த விழா கொண்டாடப்பட்டது. கவிப்பேரரசு வைரமுத்து, எம்.பி.க்கள், காதர்மொய்தீன், நவாஸ்கான், ஜெ.எம். ஹாரூண்,….

அதிமுகவின் மக்கள் நல போராட்ட கேலிக்கூத்து…

பொதுமக்களை சிரமத்திற்கு உள்ளாக்கிய அதிமுக ஆர்ப்பாட்டமாக அமைந்து விட்டது உத்திரமேரூர் போராட்டம். வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் சிக்கித் தவித்த காட்சியை படம் பிடித்த செய்தியாளர்கள் மிரட்டி விரட்டப்பட்டனர். “காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதி வாலாஜாபாத் பகுதி மக்களின் அத்தியாவசிய தேவைகளை….

இந்தியாவின் முதல் கடல்சார் சாகச – திகில் சினிமா!

ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தியாவின் முதல் கடல் சார் திகில் சாகசப்படமான ‘கிங்ஸ்டன்’ படத்தை ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் தொடங்கி வைத்தார். இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக….

ரவுடிகள் 2பேர் என்-கவுண்டர்!

திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தை அடுத்த புதூர் மாரம்பேடு பகுதியில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் இரண்டு ரவுடிகள், (12.10.2023 ) இன்று அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டனர். பாடியநல்லூர் முன்னாள் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடிகள்….

“சமூக விரோதிகளை ஆதரிக்கிறார் ரஜினி” -திருமுருகன் காந்தி பேச்சு!

ரஜினி சமூகவிரோதிகளை ஆதரிக்கிறார் என்று சினிமா பட விழாவில் திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு. சியோன் ராஜா எழுதி இயக்கி ஜியோனா பிலிம் பேக்டரி சார்பில் தயாரித்திருக்கும் படம் ‘சமூக விரோதி’ .இந்தப் படத்தின் டிரெய்லர் மற்றும் பர்ஸ்ட் லுக் சென்னை பிரசாத்….

ரவுடி ‘கேங்’ சரவணனை கொன்றவர்கள் எங்கே?

சென்னை மதுரவாயலில் பிரபல ரவுடி ‘கேங்’ சரவணன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர் வலை மதுரவாயல் அடுத்த வானகரம், கன்னிமாநகர் பகுதியை சேர்ந்தவர் கேங் சரவணன்(32).இவர் மீது பல்வேறு குற்றவழக்குகள் உள்ள நிலையில் வானகரம் பகுதியில்….

சாலை சேற்றில் நாற்று நட்டு போராட்டம்…

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்தது பூதூர் கிராமம்.அங்கிருந்து சோழவரம் செல்லும் சாலையானது, குண்டும், குழியுமாக, மக்கள் போக்குவரத்துக்கே லாயக்கற்ற நிலையில் உள்ளது. சாலையை சீரமைக்க தவறிய அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் பூதூர் கிராமத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.“டூ வீலரில்….