Category: new

காஞ்சிபுரம் வசூல்ராஜா படு கொ**லை- பின்னணி!

காஞ்சிபுரம் பகுதி பிரபல ரவுடி வசூல்ராஜா என்கிற ராஜா வயது 39. மாவட்ட காவல் நிலையங்களில் இவர்மீது கட்ட பஞ்சாயத்து, ஆள் கடத்தல், கொ**லை போன்ற பல்வேறு வழக்குகள் உள்ளன. மொத்தம் 27 வழக்குகள். அதில் 4 கொ**லை வழக்குகள். இன்று….

“சிறுபான்மை மாணவர்கள் பயனுற கல்வி நிறுவனங்கள் தேவை” !

‘வரலாற்றுச் சிறப்புமிக்க சென்னை மதரஸா-இ-ஆஸம் வளாகத்தில் சிறுபான்மை மாணவர்கள் பயன் பெறும் வகையில் கல்வி நிறுவனங்களை உருவாக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும்’ என்று – எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர்….

இராணி அண்ணாநகரும் 896 வீடுகளும் – குமுறும் பொதுமக்கள் …

தமிழக அரசின் 2025-2026-ஆம் நிதி ஆண்டு ஆண்டு பட்ஜெட்டில் சென்னை இராணி அண்ணாநகர் திட்டப்பகுதியில் அமைந்துள்ள 896 வீடுகளை சீரமைக்க நிதி ஒதுக்கக்கோரி நாளை (12.03.2025 புதன்கிழமை) காலை 10 மணிக்கு இராணி அண்ணாநகர் பிரதான நுழைவாயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது…..

புயல் நிவாரணம் கோரும்12 கிராமம்!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ் விவசாயிகள் சங்கத்தின் கடலூர் மாவட்ட தலைவர் பெரியசாமி தலைமையில் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர். மனுவில், “இளநாங்கூர் செட்டிமேடு கூத்த கோவில் வக்காரமாரி மற்றும் 12 கிராமங்களுக்கு, சென்ற புயல்மழை சேத….

பட்டா கோரி நாளை பேரணி!

பட்டா வழங்கக்கோரி கிராம மக்கள், நாளை பேரணி நடத்துகிறார்கள். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், மீஞ்சூர் ஒன்றியம், ஏலியம்பேடு ஊராட்சியில் உள்ள கிராம நத்தம் நிலத்தின் (சர்வேஎண்179/1) பூர்வகுடி மக்கள் ஏலியம்பேடு கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களாக உள்ளனர். அவர்களுக்கு குடிமனை….

மாணவ சிறார்க்கு வேலைத்திறன் பயிற்சி கூடாது !

குழந்தைப்பருவ மாணவர்களுக்கு வேலைத் திறன் பயிற்சி வழங்கும் திட்டத்தைச் சென்னை மாநகராட்சி கைவிட வேண்டும் என்று, பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோரிக்கை விடுத்துள்ளது. அமைப்பின் பொதுச் செயலாளரும் கல்வியாளருமான திரு. பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கை: “பள்ளியில்….

சென்னை: பூர்வ குடிமக்களின் வாழ்விட போராட்டம்…

மீனவ மக்களை சென்னையின் பூர்வகுடி என்று மட்டும் சொல்லிவிட முடியாது. உலகின் மூத்த பூர்வகுடி மக்களே மீனவர்கள்தான். இப்படி பழமையுடன் உழைப்பையும் மூலதனமாகக் கொண்ட மீனவ மக்கள், கடலோர வாழ்விடத்தை விட்டகன்று; கடல்மட்டம் பார்வையில் படாத தொலைதூரத்துக்கு அனுப்பி வைக்கப்படும் சூழலை….

விகடன் இணையதளம் முடக்கமும், எதிர்வினையும்!

நூற்றாண்டை கொண்டாடும் விகடனுக்கு ஒன்றிய அரசின் நினைவுப் பரிசாக அதன் இணையதளம் முடக்கப் பட்டிருக்கிறது. காரணமும் காரியமும் என்ன? அமெரிக்க நாட்டு சட்டத்துக்கு புறம்பாக அமெரிக்காவில் தங்கியுள்ள இந்தியர்களை, கைவிலங்கு பூட்டி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளது அமெரிக்கா. தொடர்ந்து அப்படி….

கோயில் திருக்குளம் சீரழித்து கழிவுநீர் கால்வாய்…

திருவள்ளூர் மாவட்டம்- பொன்னேரி அருகே கோவில் திருக்குளத்தை சேதப்படுத்தும் வகையில் கழிவு நீர் கால்வாய் கட்டும் நகராட்சி அதிகாரிகளின் நடவடிக்கைக்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு அதன் புனிதம் பாதிக்கும் எனவும் வேதனை தெரிவிக்கின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு….

விமானத்தில் வந்த ‘விலங்கு’ மனிதர்கள்! முழு பின்னணி…

கடல் கடந்து விவாதிக்கப்பட்டு வருகிற மிக நெருக்க நிகழ்வு, இந்தியர்கள் 103 நபர்களை கை விலங்குடன் அமெரிக்க அரசு, விமானத்தில் அனுப்பி வைத்ததுதான். சமூகத்தின் மீது தீரா நல்லெண்ணம் கொண்ட இருபெரும் ஆளுமைகளின் பார்வையை இங்கே பதிவது கடமையும், காலத்தின் அவசியமும்….