வாக்குபதிவு மந்தம் ஏன்?
காலை பத்துமணியிலிருந்தே எழுதத் தொடங்கி விட்டனர்… “சென்னையன்ஸூக்கு ஓட்டுப்போட துப்பில்லே, சென்னையன்சுகளுக்காக மத்திய மாநில அரசும் மாநில அரசும் இம்புட்டு கொட்டிக் கொடுத்தும் என்ன பிரயோஜனம்” னு ஓங்கி அடிச்சுட்ருக்காங்க! மழை அதிகமா அடிச்சாலும் சரி, தேர்தல்ல வாக்குப்பதிவு குறைஞ்சாலும் சரி,….





