போலீசாரை மிரட்டியவர் வைரல் வீடியோவால் சிக்கினார்!
உள்ளாட்சி தேர்தலின் (2022) போது, சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியிலுள்ள வாக்குச்சாவடி மையத்தில் மது போதையில் வந்த ஒருவர் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களிடம் தகராறு செய்தும், காவலரின் தாயார் குறித்தும் அவதூறாக பேசி ரகளையில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. தேர்தல் பாதுகாப்புப்….










