Author: admin

ந.பா.சேதுராமன் B.sc (psy) M.A.(jmc) டிசம்பர் 5- 1984- ல் மாணவப் பருவத்தில் செய்தியாளராக தொடக்கம். பின்னர், தினகரன் நாளிதழ் (1991-2004) போலீஸ் செய்தி/ ஜூனியர் போஸ்ட்/தமிழன் எக்ஸ்பிரஸ்/தினசரி/ நக்கீரன்/விகடன்/பாலிமர்/நியூஸ் 7தமிழ்/தற்போது யூடியூபர்- விடுதலை பத்திரிகையாளர் (Freelancer) என பயணம் தொடர்கிறது. வேட்டை நாடோடிகள் (க்ரைம்), சோப்பு சீப்பு கண்ணாடி (கவிதை) இதழியல் இனி (கட்டுரை) நூல்களின் ஆசிரியர்/ கவிஞர்/ எழுத்தாளர்/ மரபுவழிமூலிகை ஆய்வாளர்/ கலந்தாய்வு (திரைத்துறை) பணியும்...

போலீசாரை மிரட்டியவர் வைரல் வீடியோவால் சிக்கினார்!

உள்ளாட்சி தேர்தலின் (2022) போது, சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியிலுள்ள வாக்குச்சாவடி‌ மையத்தில் மது போதையில் வந்த ஒருவர் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களிடம் தகராறு செய்தும், காவலரின் தாயார் குறித்தும் அவதூறாக பேசி ரகளையில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. தேர்தல் பாதுகாப்புப்….

பத்திரிகையாளரை பாராட்டிய போலீஸ் கமிஷனர் !

தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் மூத்த செய்தியாளராக பணியாற்றி வருபவர் கார்த்திகேயன். கடந்த 3 ஆம் தேதி இரவு 8 மணி அளவில் சென்னை எம்ஜிஆர் நகர் பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையத்திற்கு செய்தியாளர்….

காவிரி ஆற்றின் குறுக்கே ஆயிரம் கோடி ரூபாயில் அணை ! கர்நாடக அரசுக்கு பா.ம.க. கண்டனம்!

மேகேதாட்டு பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்காக கர்நாடக அரசின் நிதிநிலை அறிக்கையில், ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்….

பங்களாதேஷில் நடைபெற்ற ‘பனை’ வாழ்வியல் பயிற்சி முகாம்- கருத்தரங்கு !

தமிழ்நாட்டு அரசின் மரமான பனையும் அது சார்ந்த வாழ்வியலான பனையாண்மை பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வண்ணம் முகாமும் பயிற்சிப் பட்டறையும் சிறப்பாக நடைபெற்றது. பங்காளதேச நாட்டின் சிட்டகாங் நகரில் அமைந்துள்ள பன்னாட்டுப் பெண்களுக்கான ஆசிய பல்கலையில், ஆசிய அளவிலான பனையாண்மை கண்காட்சி….

“மகளிர் கழிப்பறை !” சு.வெங்கடேசன் எம்.பி.க்கு ‘மெட்ராஸ்குரல்’ சார்பில் வேண்டுகோள்!

ஸ்டேட் வங்கிகளில் பணியாற்றும் மகளிர்க்கு தனி கழிப்பறைகள் அமைத்துக் கொடுக்குமாறு சி.பி.எம். மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் விடுத்த கோரிக்கையை வங்கியின் தலைமை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர். அது குறித்து ஸ்டேட் வங்கி சேர்மனுக்கு சு.வெங்கடேசன் எம்.பி., எழுதிய கடிதமும் ஸ்டேட் வங்கி….

கால்வாயில் பள்ளம்வெட்டி வீட்டு வாசலில் கொட்டாதீங்க! சென்னை வாசிகள் கோரிக்கை !

சென்னை மாநகராட்சி மண்டலம் 8 வார்டு 95 -ல் வசிக்கும் பொதுமக்கள் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை விபரம்! “சென்னை வில்லிவாக்கம் தெற்கு திருமலை நகர் 3-ஆவது தெருவில் நாங்கள் வசிக்கிறோம். திருமலை நகர் மூன்றாவது தெருவில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இருக்கின்றன. ஏறக்குறைய….

மாற்றுத் திறனாளிக்கு ஓட்டுனர் உரிமம் எளிதே !

மாற்றுத் திறனாளி ஓட்டுனர் உரிமம் பெறுவதும் எளிதுதான் நண்பர்களே, அது குறித்து இப்போது பார்க்கலாம்! பொதுவாகவே பழகுநர் உரிமம் (எல். எல். ஆர்.,) பெற கல்வித்தகுதி தேவை இல்லை. மற்றபடி வயது சான்று, முகவரி சான்று கண்டிப்பாகத் தேவைப்படும்.இந்த விபரங்களை ஆன்….

ஜேப்பியார் கல்லூரியில் அறிவியல் கருத்தரங்கம்!

சென்னை ஓஎம்ஆர் சாலையில் அமைந்துள்ள ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில், ”மனிதனின் தனித்துவம் அறிந்தால் மனிதத்தையும், நேயத்தையும், மகத்துவத்தையும் அறியலாம்” என்கிற தலைப்பில், பேராசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.செயற்கை நுண்ணறிவைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன்பு இயற்கையின் படைப்புகளில் முழு நியூட்ரான்கள்….

’உங்களில் ஒருவன்’ நூல் !
திராவிட முற்போக்குப் படைப்பாளர் பேரவை முக்கிய தீர்மானம்.

திராவிட முற்போக்குப் படைப்பாளர் பேரவையின் இணைய வழி நிர்வாகக் குழு கூட்டம், பேரவையின் தலைவர் மதிப்புறு முனைவர் கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் தலைமையில் நடந்தது. பேரவையின் நெறியாளர் கவிக்கோ துரை வசந்தராசன், துணத் தலைவர் கவிமாமணி வெற்றிப்பேரொளி, எழுத்தாளர்- வழக்கறிஞர் பேரவையின்….

பாலியல் கொடூரங்களும் பொறுப்பற்ற ஊடக அறமும் !

போக்ஸோ போன்ற கடுமையான சட்டப்பிரிவுகள் இருந்தும் சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் முற்றாக குறைந்த பாடில்லை. குற்றவாளிகளின் மனநிலையை விட, குறிப்பிட்ட அந்த செய்தியை வாசகனுக்கு அளிக்கும் ஊடகங்களின் வார்த்தைகளைப் பார்க்கும் போது வேதனையும், கோபமும் பீறிடுகிறது.“அந்த சிறுமியை மாறி….