ஐ.பி.எஸ். அனூப் ஜெய்ஸ்வால் யார்? வியக்க வைக்கும் இன்னொரு பக்கம்!
“போலீஸ் என்றாலே முரட்டுத்தனம் கொண்டவர்கள், மனிதாபிமானமே இல்லாத கல் நெஞ்சுக்காரர்கள், அதிகாரம் என்னும் முகமூடி அணிந்து மிரட்டி பணம் பறிப்பவர் என்று பொது மக்களிடையே பொதுவாக ஒரு அபிப்பிராயம் இருந்து வருகிறது. ரவுடிகள், கொள்ளையர்கள், இவர்களுடனான போராட்டத்திலேயே இவர்களது பதவிக் காலத்தின்….










