Author: admin

ந.பா.சேதுராமன் B.sc (psy) M.A.(jmc) டிசம்பர் 5- 1984- ல் மாணவப் பருவத்தில் செய்தியாளராக தொடக்கம். பின்னர், தினகரன் நாளிதழ் (1991-2004) போலீஸ் செய்தி/ ஜூனியர் போஸ்ட்/தமிழன் எக்ஸ்பிரஸ்/தினசரி/ நக்கீரன்/விகடன்/பாலிமர்/நியூஸ் 7தமிழ்/தற்போது யூடியூபர்- விடுதலை பத்திரிகையாளர் (Freelancer) என பயணம் தொடர்கிறது. வேட்டை நாடோடிகள் (க்ரைம்), சோப்பு சீப்பு கண்ணாடி (கவிதை) இதழியல் இனி (கட்டுரை) நூல்களின் ஆசிரியர்/ கவிஞர்/ எழுத்தாளர்/ மரபுவழிமூலிகை ஆய்வாளர்/ கலந்தாய்வு (திரைத்துறை) பணியும்...

தமிழ்நாடு டூ சீரடி செல்லும் ரயில்கள் நிறுத்தம் ஏன்? பக்தர்கள் சொல்லும் பகீர் பின்னணி தகவல்கள் !

தமிழ்நாட்டிலிருந்து மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள சீரடிக்கு செல்லும் இரண்டு ரயில்களும் அறிவிப்பின்றி நிறுத்தப் பட்டதால் சீரடி சாய்பாபா பக்தர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். தீவிர பாபா பக்தரும் வழக்கறிஞருமான சரவணன், இது குறித்து ‘மெட்றாஸ்குரல்’ இணையத்துக்காக தெரிவித்த கருத்துக்களை பார்ப்போம்.“சென்னை சென்ட்ரல் ரயில்….

ஐ.பி.எஸ். அனூப் ஜெய்ஸ்வால் யார்? வியக்க வைக்கும் இன்னொரு பக்கம்!

“போலீஸ் என்றாலே முரட்டுத்தனம் கொண்டவர்கள், மனிதாபிமானமே இல்லாத கல் நெஞ்சுக்காரர்கள், அதிகாரம் என்னும் முகமூடி அணிந்து மிரட்டி பணம் பறிப்பவர் என்று பொது மக்களிடையே பொதுவாக ஒரு அபிப்பிராயம் இருந்து வருகிறது. ரவுடிகள், கொள்ளையர்கள், இவர்களுடனான போராட்டத்திலேயே இவர்களது பதவிக் காலத்தின்….

ரூ. 20 லட்சம் கேட்டு அண்ணன்- தம்பி கடத்தல் : 3 பேர் கைது ! பதற வைக்கும் போதை மருந்து கும்பல் பின்னணி…

சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்தவர் அலாவுதீன். இவரது மகன்கள் முகம்மது அஜீஸ் மற்றும் ஜாகிர் உசேன். நேற்றிரவு முகம்மது அஜீஸ், ஜாகீர் உசேன் இருவரையும் காரில் சிலர் கடத்திச் சென்றுள்ளனர். கொடுங்கையூர் போலீசில் இது குறித்து அலாவுதீனின் மனைவி தாம் பூரான் புகார்….

போதையில் இது புதுசு! நேபாளம் டூ சென்னை வந்த கஞ்சா ஆயில் விற்பனை கும்பல்! கூண்டோடு வளைத்த போலீஸ் !

சென்னையில் போதைப் பொருள் பயன்படுத்துவதையும் விற்பதையும் முற்றிலும் தடுக்கும் பொருட்டு போலீசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர். சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் கடந்த வாரம் வடக்கு போலீஸ் இணை கமிஷனர் ரம்யாபாரதி தலைமையிலான தனிப்படை போலீசார் போதைப் பொருளை….

தமிழ்நாடு அரசு பட்ஜெட் : முக்கிய அம்சங்கள் விபரம்!

தமிழக சட்டப்பேரவையில் நாளை (19.03.2022) வேளாண்துறைக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. வரும் திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் என அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் 24ம் தேதி வரை நடைபெறும் எனவும்….

அரசாங்க லாட்டரியும் – சுரண்டல் லாட்டரியும் !

தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த அண்ணாவால் தொடங்கப்பட்டது, அதே தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவால் லாட்டரிக்கு மூடுவிழா நடத்தப்பட்டது, தமிழ்நாடு லாட்டரிச்சீட்டின் ஒன் லைன் வரலாறு இவ்வளவுதான் ஒரு பக்கக் கதவு- லீகல், இன்னொரு பக்க கதவு இல்லீகல். தமிழ்நாட்டில் இல்லீகலான இன்னொரு….

சென்னை க்ரைம் செய்திகள்!

(1) மாநகர பேருந்தின் படிக்கட்டில் உள்ள கண்ணாடியை உடைத்ததாக பள்ளி மாணவர்கள் நால்வரைப் பிடித்து வேளச்சேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.பேருந்து நடத்துநர் குணசேகரன், ஓட்டுநர் பார்த்தசாரதி அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை. தி.நகர் முதல் மேடவாக்கம் வரை செல்லும் 51….

காஞ்சி : ஏகாம்பரநாதர் சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா!

காஞ்சிபுரம் மாவட்டம் சிவபெருமானின் பஞ்சபூத ஸ்தலங்களில் பிரித்வி எனும் மண் ஸ்தலமாக விளங்குகிறது. உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது உற்சவத்தின் ஏழாம்….

போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமையில் காஞ்சி சரக காவல் ஆய்வுக்கூட்டம்!

காஞ்சிபுரம் சரக காவல்துறை ஆய்வுக் கூட்டம் தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) சைலேந்திரபாபு தலைமையில் நடைபெற்றது.காஞ்சிபுரம் சரகத்திற்கு உட்பட்ட திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மாவட்ட காவல்துறை ஆய்வு கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட. போலீஸ் எஸ்.பி., அலுவலகத்தில் நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்திற்கு….

“எங்க அங்கிள்” ! பாசத்தில் உருகி நின்ற மாணவிகள்…

விளிம்பு நிலை பள்ளி மாணவிகள் ஆர்.பிரியா, கே.திவ்யா, எஸ்.எஸ்.தர்ஷினி ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர். சந்திப்புக்கு அனுமதி கேட்டிருப்பார்கள், கிடைத்திருக்கும் என்று சாதாரணமாக அந்த சந்திப்பை நம்மால் கடந்து போக முடியவில்லை! சந்திப்பின் போது, “நீங்க….