தமிழ்நாடு டூ சீரடி செல்லும் ரயில்கள் நிறுத்தம் ஏன்? பக்தர்கள் சொல்லும் பகீர் பின்னணி தகவல்கள் !
தமிழ்நாட்டிலிருந்து மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள சீரடிக்கு செல்லும் இரண்டு ரயில்களும் அறிவிப்பின்றி நிறுத்தப் பட்டதால் சீரடி சாய்பாபா பக்தர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். தீவிர பாபா பக்தரும் வழக்கறிஞருமான சரவணன், இது குறித்து ‘மெட்றாஸ்குரல்’ இணையத்துக்காக தெரிவித்த கருத்துக்களை பார்ப்போம்.“சென்னை சென்ட்ரல் ரயில்….










