Author: admin

ந.பா.சேதுராமன் B.sc (psy) M.A.(jmc) டிசம்பர் 5- 1984- ல் மாணவப் பருவத்தில் செய்தியாளராக தொடக்கம். பின்னர், தினகரன் நாளிதழ் (1991-2004) போலீஸ் செய்தி/ ஜூனியர் போஸ்ட்/தமிழன் எக்ஸ்பிரஸ்/தினசரி/ நக்கீரன்/விகடன்/பாலிமர்/நியூஸ் 7தமிழ்/தற்போது யூடியூபர்- விடுதலை பத்திரிகையாளர் (Freelancer) என பயணம் தொடர்கிறது. வேட்டை நாடோடிகள் (க்ரைம்), சோப்பு சீப்பு கண்ணாடி (கவிதை) இதழியல் இனி (கட்டுரை) நூல்களின் ஆசிரியர்/ கவிஞர்/ எழுத்தாளர்/ மரபுவழிமூலிகை ஆய்வாளர்/ கலந்தாய்வு (திரைத்துறை) பணியும்...

இதுதான் இரிடியம் ! A டூ Z அலசல் – எச்சரிக்கை …

நிரூபிக்கப்பட்ட உண்மையை விட நிரூபணம் செய்யப்படாத வதந்திக்குத்தான் மதிப்பும், மரியாதையும் இருக்கிறது என்பது, ‘மடத்தனம்’ உயிர்ப்போடு இருப்பதையே உணர்த்துகிறது ! “மண்ணுள்ளிப்பாம்பைப் பிடித்து உணவாக உட்கொண்டால், நூறு வயது ஆனாலும் வீரியம் குறையாது” என்று ஆசைகாட்டி பேசித் திரியும் ஒரு கும்பல்….

கொலை, தற்கொலை, இரிடியம் ! நடுங்க வைக்கும் ஜித்தன்கள்…

ரைஸ் புல்லிங் என்ற இரிடியம் பெயரால் நடக்கும் மோசடிகள் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. விவிஐபிகளின் ஆதரவோ பாதுகாப்போ இல்லாமல் இவ்வளவு பெரிய நெட்வொர்க் ஜித்தன்கள் இயங்க வாய்ப்பே இல்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. ஒன்றே முக்கால் கோடி ரூபாய் வரை, இரிடியம்….

மக்களின் நன்மதிப்பை பெற்ற போலீசுக்கு கமிஷனர் பாராட்டு!

மக்களைப் பாதுகாக்கும் போலீஸ் (காவல்) பணியை மனிதநேய மக்கள் பணியாகப் போற்றி செயல்படுதல் அவசியம் என்பதை போக்குவரத்து போலீஸ் ஏட்டையா(தலைமைக்காவலர்) உணர்த்தியுள்ளார். சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் அவரை நேரில் வரவழைத்து தமது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். செய்ன்ட் தாமஸ்மலை போக்குவரத்து….

புழல் ஊராட்சியில் அரசு நிலம் ஆக்கிரப்பு ! போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்…

திருவள்ளூர் மாவட்ட புழல் ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் கிராமநத்தம் இடத்தை தனியார் சிலர் போலி ஆவணம் மூலம் பட்டா நிலமாக மாற்றி கையகப் படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம்,புழல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சென்றம்பாக்கம் கிராமத்தில்தான் ஆக்கிரமிப்பு கிராம….

மாம்பாக்கம் ஊராட்சியின் மனிதநேயர் வீராசாமி…

செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் ஊராட்சியின் மனிதநேயராகவே தங்கள் ஊராட்சி மன்றத் தலைவர் இருக்கிறார் என்று பெருமிதம் கொள்கின்றனர் பொதுமக்கள். செங்கல்பட்டுமாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மாம்பாக்கம் ஊராட்சி மன்றத்தின் தலைவராக இருப்பவர் மாம்பாக்கம் வீரா என்கிற வீராசாமி. மாம்பாக்கம் ஊராட்சியானது மூன்றாயிர….

டிஜிட்டல் ஊடகத்தினருக்கு அங்கீகாரம் ! சி.பி.எம். கட்சி கோரிக்கை.

மார்க்சிஸ்ட் கட்சியின் டிஜிட்டல் கிளை இரண்டாவது மாநாடு கட்சியின் மாநில மைய அலுவலகத்தில் ஞாயிறுன்று நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற மாநாட்டில், வேலை அறிக்கையை சுதிர் முன்வைத்தார். கிளைச் செயலாளராக சுதிர் தேர்வு செய்யப்பட்டார். கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் நிறைவுரையாற்றினார்…..

அடிப்படை வசதிகோரி போராடும் நரிக்குறவர் சமூக மக்கள்!

குடிநீர், சாலை, கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி நரிக்குறவர் இன மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம்,, கும்மிடிப்பூண்டி அருகே பாட்டாளி மக்கள் கட்சியின் வார்டு உறுப்பினர் ஜோதி இளம்செல்வம் இந்த விஷயத்தை தொடர்ந்து கையிலெடுத்து போராடி வருவதாக….

சி.எம். வைத்த செக் ! அமைதிக்குப் போன ரிப்பன் மாளிகை

சென்னையில் வீதிக்கு வீதி நம்பிக்கையோடு கல்லு, மணல், ஜல்லி, ரப்பீஸ், சிமெண்ட் கலவைகளை கொட்டி வைத்து மேஸ்திரிகள் வேலை பார்க்கிறார்கள். பக்கத்திலோ தூரத்திலோ ஏரியா கவுன்சிலர்களைக் காணோம். கவுன்சிலர்களின் நிழலாய் இயங்கும் உறவுகளோ உதவியாளர்களோ ஒருவரையும் காணோம். என்னடா இந்த பாண்டிய….

பொதுக்கழிப்பறை விழிப்புணர்வு! கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் செய்ய வேண்டியது என்ன?

தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி பல்வேறு சமூகநல செயற்பாடுகளிலும் கவனம் செலுத்தி வருகிற நபராக அறியப் படுகிறவர். திரைத்துறை இயக்குநர்- தயாரிப்பாளர் போன்ற பணிகளிலும் இயங்கிவரும் திருமதி. கிருத்திகா, பொதுமக்களுக்கான பொது கழிப்பறை குறித்தும் பேச….

இயற்கை ‘வயகரா’ வாக திகழும் கருங்கோழி உணவு ! -தொழில்முனைவோர் வீரமணி பேட்டி!

கருங்கோழிக்கறியும் அதன் முட்டைகளும் மனித குலத்துக்கு கிடைத்த மகத்தான பொக்கிஷம் என்கிறார் இளம் தொழில் முனைவோரான திருச்சியைச் சேர்ந்த இளைஞர் வீரமணி. “கெமிக்கல் இல்லாத இயற்கை தீவனங்களை மட்டுமே உணவாகக் கொடுத்து சுத்தமான காற்றோட்டத்தில் கிடைக்கும் கருங்கோழிகளே சிறந்தது, அந்த சிறந்ததை….