Author: admin

ந.பா.சேதுராமன் B.sc (psy) M.A.(jmc) டிசம்பர் 5- 1984- ல் மாணவப் பருவத்தில் செய்தியாளராக தொடக்கம். பின்னர், தினகரன் நாளிதழ் (1991-2004) போலீஸ் செய்தி/ ஜூனியர் போஸ்ட்/தமிழன் எக்ஸ்பிரஸ்/தினசரி/ நக்கீரன்/விகடன்/பாலிமர்/நியூஸ் 7தமிழ்/தற்போது யூடியூபர்- விடுதலை பத்திரிகையாளர் (Freelancer) என பயணம் தொடர்கிறது. வேட்டை நாடோடிகள் (க்ரைம்), சோப்பு சீப்பு கண்ணாடி (கவிதை) இதழியல் இனி (கட்டுரை) நூல்களின் ஆசிரியர்/ கவிஞர்/ எழுத்தாளர்/ மரபுவழிமூலிகை ஆய்வாளர்/ கலந்தாய்வு (திரைத்துறை) பணியும்...

மழலைகளுக்கு சென்னை வட கிழக்கு திமுகவின் பரிசு!

ஐந்து வயது வரையிலான மழலைகளுக்கு ஏற்ற உற்சாக விளையாட்டுகளில் முக்கிய அங்கம் வகிப்பது ரங்கராட்டினம் என்றால் அது மிகையல்ல. ரங்க ராட்டின வரிசையில் வண்ண வண்ண குதிரைகளில் அமர்ந்தபடி மழலைகள் ஆர்ப்பரிக்கும்  மகிழ்ச்சிக்கு ஏது விலை? எட்டுநாட்களில் 10 ஆயிரம் குழந்தைகள் அந்த….

மரக்கன்றுகள் ஊன்றுதலும் மஞ்சப்பை விழிப்புணர்வும்…

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் தெற்கு ஒன்றியம் அலமாதி ஊராட்சி சார்பாக தந்தை பெரியார் சமத்துவ தாவரவியல் பண்ணையில் 10ஆயிரம் மரக்கன்று ஊன்றப் பட்டது. அமைச்சர்கள் சா.மு.நாசர், சிவ.வீ. மெய்யநாதன், சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்.எல்.ஏ. ஆகியோர்,….

வழிப்பறி : சிக்கினர் ஐவர் ! 108 செல்போன் பறிமுதல்…

பொதுமக்களிடமிருந்தும் ஓடும் பேருந்தில் பயணிகளிடமிருந்தும் செல்போன் திருட்டிலும் வழிப்பறியிலும் ஈடுபட்ட ஐவரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவத்துக்கு பயன்படுத்திய 1 டூவீலர் 1 ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. 108 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை போலீஸ்….

கேளம்பாக்கம் திமுகவினரின் கோடைகால தண்ணீர்ப்பந்தல் !

அமைச்சர் தா.மோ அன்பரசன் ஆலோசனையின் பேரில் கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் இராணி எல்லப்பன் திருப்போரூர் திமுக ஐ.டி. விங்க ஒருங்கிணைப்பாளர் எக்ஸ்பிரஸ் எல்லப்பன் ஏற்பாட்டில் பொதுமக்கள் பயன்பெற கோடைகால தண்ணீர்ப் பந்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது. திருப்போருர் ஒன்றிய பெருந்தலைவர் எல்.இதயவர்மன்….

விசிக – பாஜக மோதல்! போலீஸ் உள்பட 8 பேர் காயம் !

(1) சென்னை சத்யம் தியேட்டரில் இருந்த பிளக்ஸ் போர்டு விழுந்து விபத்து ! சென்னை திருவல்லிக்கேணி, அசுதிகான் தெருவைச் சேர்ந்தவர் மோனிகாஸ்ரீதேவி. கணவருடன் சத்யம் தியேட்டரில் படம் பார்த்துவிட்டு திரும்பும் போது, சத்யம் தியேட்டர் நிர்வாகம் வைத்திருந்த பிளக்ஸ் போர்டு, மோனிகாஸ்ரீதேவி….

சோழர்கால கடவுள் சிலைகள் நேர்த்தியாய் மீட்ட போலீசார் !

சற்றேறக்குறைய ரூபாய் 12 கோடி மதிப்புள்ள சோழர் காலத்து தொன்மை வாய்ந்த மூன்று உலோக சுவாமி சிலைகளை போலீசார் மீட்டுள்ளனர். தமிழ்நாடு சிலை திருட்டு – கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார், நம்பகமான தகவலின் பேரில், புதுச்சேரி (புதுவை – பாண்டிச்சேரி) யில்….

காணாமல்போன சென்னை மாணவி மதுரையில் சடலமாக மீட்பு!

சென்னை திருவான்மியூரைச் சேர்ந்தவர் செந்தில்குமார். டிராவல்ஸ் பணியில் இருப்பவர். இவருடைய மகள், சென்னையிலுள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர், மகளை கண்டித்துள்ளனர். இந்நிலையில் 09ஆம் தேதி பகல்,….

சாவுக்கு காரணம் கவுன்சிலர்கள் ! தற்கொலை செய்தவர் கடிதம்….

என்னுடைய சாவுக்குக் காரணம் கவுன்சிலர்கள் என்று கடிதம் எழுதிவைத்து விட்டு ஆசாமி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை சூளையைச் சேர்ந்தவர் பழனி. இவருக்கு இரண்டு மனைவிகள். குடிப்பழக்கம் உள்ளவர் என கூறப்படுகிறது. சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் பார்சல்….

கோடைகால சிறப்பு ரயில்கள் !
விபரம் வெளியிட்டது ரயில்வே…

சென்னையிலிருந்து நெல்லை மற்றும் நாகர்கோவிலுக்கு 62 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் விபரம் :.சென்னை தாம்பரத்தில் இருந்து 62 சிறப்பு ரயில்கள் வாரம் தோறும் இயக்கப்படுகின்றன. தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கும் பின்னர் அங்கிருந்து தாம்பரத்திற்கும் எண்….

கொள்ளையனை பிடிக்க 5 கி.மீ சிசிடிவியை ஆராய்ந்த போலீஸ் !

கொள்ளையனை பிடிக்க 5 கி.மீ தூரம் சிசிடிவியை ஆராய்ந்த போலீஸ், அதற்கு உறுதுணையாக இருந்து பொறுமை காத்த பொதுமக்களை பாராட்டிக் கொண்டிருக்கிறது. சென்னை வேளச்சேரி போலீசார் தான் அப்படி பாராட்டிக் கொண்டிருக்கிறவர்கள்… சென்னை வேளச்சேரி, எம்ஜிஆர் நகர் 2வது குறுக்கு தெருவில்….