Author: admin

ந.பா.சேதுராமன் B.sc (psy) M.A.(jmc) டிசம்பர் 5- 1984- ல் மாணவப் பருவத்தில் செய்தியாளராக தொடக்கம். பின்னர், தினகரன் நாளிதழ் (1991-2004) போலீஸ் செய்தி/ ஜூனியர் போஸ்ட்/தமிழன் எக்ஸ்பிரஸ்/தினசரி/ நக்கீரன்/விகடன்/பாலிமர்/நியூஸ் 7தமிழ்/தற்போது யூடியூபர்- விடுதலை பத்திரிகையாளர் (Freelancer) என பயணம் தொடர்கிறது. வேட்டை நாடோடிகள் (க்ரைம்), சோப்பு சீப்பு கண்ணாடி (கவிதை) இதழியல் இனி (கட்டுரை) நூல்களின் ஆசிரியர்/ கவிஞர்/ எழுத்தாளர்/ மரபுவழிமூலிகை ஆய்வாளர்/ கலந்தாய்வு (திரைத்துறை) பணியும்...

சிவ பூஜையும் கரடியும் !

சிவபூஜையில கரடி நுழைஞ்ச மாதிரி, அவன் வந்து மொத்தத்தையும் கெடுத்துட்டான் என்று சிலர் சொல்லக் கேட்டிருப்போம்… சிவபூஜையில் உண்மையிலேயே கரடி நுழைந்ததா, அப்போது சிவபூஜையை செய்தது யார்? என்ற கேள்வியும் வருகிறது அல்லவா, உண்மைக் கதைதான் என்ன? கரடி என்பது காட்டில்,….

சென்னை கோயம்பேட்டில் செல்போன் வழிப்பறி – கைது!

சென்னை கோயம்பேடு பகுதியில் முதியவரை தாக்கி செல்போன் பறித்த ஓட்டல் தொழிலாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை, ஆவடி, கன்னையா வசிப்பவர் தங்க பாண்டியன். திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்று விட்டு 17ஆம் தேதி அதிகாலை கோயம்பேடு பேருந்து….

போலீசை அரிவாளால் வெட்டிய கொடூர ஆசாமிகள்…

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் போது ஆயுதப்படை போலீசை அரிவாளால் வெட்டியுள்ளார் கொடூர ஆசாமி ஒருவர். செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தை பாதுகாக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்ட ஆயுதப்படை….

தேசிய குதிரையேற்ற போட்டி… மெடல் குவித்த சென்னை போலீஸ் !

ஹரியானா மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான குதிரையேற்றப் போட்டியில் சென்னை பெருநகர போலீஸ் டீம், 3 தங்கம் 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என ஆறு பதக்கங்கள் பெற்று சாதனை புரிந்துள்ளது. 02.04.2022 முதல் 11.04.2022 வரை, ஹரியானா மாநிலம், பஞ்ச்குலா,….

ரூ. 50 கோடி மதிப்பு ஆக்கிரமிப்பு நிலம் அகற்றம் ! விசிகவினர் மறியல்…

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்தசுங்குவார் சத்திரம் அருகே உள்ளது திருமங்கலம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பழமையான செல்வ விநாயகர் கோயில் ஒன்று உள்ளது. கோயில் அருகே 3.5 ஏக்கர் பரப்பிலான பொதுப்பணித் துறைக்கு சொந்தமான குளம் ஒன்றும் உள்ளது…..

தனிப்படை போலீஸ் போல் நடித்து ஜி-பே மூலம் மாமூல் !

கஞ்சா ஒழிப்பு தனிப்படை போலீசார் என்றும், போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிய பைக்கில் சுற்றியும் மக்களை அச்சுறுத்திய ஆசாமிகள் போலீசில் சிக்கியுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடம் காரணித்தாங்கல் பகுதியில் ஏராளமான தனியார் கம்பெனிகள் இயங்கி வருகின்றன. அந்த வகையில் பீகார்….

பால் கொடுக்கும் பசுக்களை பால் வேனில் கடத்திய கும்பல்!

ஆவின் பால் விற்பது போல், பால் வேனில் சுற்றிக் கொண்டே பால் கொடுக்கும் பசுக்களை திருடும் கும்பலை போலீசார் பிடித்து கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் – எச்சூர் கூட்ரோடு அருகே போலீசார் அதிகாலை ரோந்துப் பணியில்….

பள்ளி – கல்லூரிகள் அருகே கண்காணிப்பில் தனிப்படை போலீசார்…

போதை பொருள் நடமாட்டம் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம் என்று சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் தெரிவித்துள்ளார். போதைப் பொருள் நடமாட்டம் தடுப்பு நடவடிக்கையின் முதற் கட்டமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அருகே தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்புப் பணியை….

பரவிய பொய்ச் செய்தி… மீண்டும் விசாரித்த போலீசார்!

சென்னை மதுரவாயல், கிருஷ்ணாநகர் பகுதியில் கார் ஒன்று தீப்பற்றி எரிவதாக பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுக்க மதுரவாயல் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுதாகர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். காரின் உரிமையாளரும், பா.ஜ.க. மாவட்டச் செயலாளருமான சதீஷ் குமாரிடம் சம்பவம்….

மூணு லாரி, 105 டன் இரும்பு… ரூ. 1.25 கோடி சுருட்டிய கும்பல்!

மூன்று லாரிகளில் ஒன்னேகால் கோடி ரூபாய் மதிப்பிலான 105 டன் இரும்பு காயில்களை பாதுகாப்பு பணியில் இருந்த தங்கங்களே திருடிய சம்பவம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்துள்ளது. ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடம் சிப்காட்டில் தனியார் நிறுவன கிடங்கில் ரூபாய் 1 கோடியே 25….