Author: admin

ந.பா.சேதுராமன் B.sc (psy) M.A.(jmc) டிசம்பர் 5- 1984- ல் மாணவப் பருவத்தில் செய்தியாளராக தொடக்கம். பின்னர், தினகரன் நாளிதழ் (1991-2004) போலீஸ் செய்தி/ ஜூனியர் போஸ்ட்/தமிழன் எக்ஸ்பிரஸ்/தினசரி/ நக்கீரன்/விகடன்/பாலிமர்/நியூஸ் 7தமிழ்/தற்போது யூடியூபர்- விடுதலை பத்திரிகையாளர் (Freelancer) என பயணம் தொடர்கிறது. வேட்டை நாடோடிகள் (க்ரைம்), சோப்பு சீப்பு கண்ணாடி (கவிதை) இதழியல் இனி (கட்டுரை) நூல்களின் ஆசிரியர்/ கவிஞர்/ எழுத்தாளர்/ மரபுவழிமூலிகை ஆய்வாளர்/ கலந்தாய்வு (திரைத்துறை) பணியும்...

கலகலப்பு- கைகலப்புடன் முடிந்தது
புறநகர் அதிமுக உட்கட்சித்தேர்தல் !

சென்னை புறநகர் மாவட்ட அ.தி.மு.க.வில் கட்சியின் புதிய நிர்வாகிகளுக்கான (உட்கட்சி) தேர்தல், பள்ளிக்கரணையில் ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. முன்னாள் மந்திரிகள் பா.வளர்மதி, நத்தம் விஸ்வநாதன் தேர்தலுக்கு தலைமை தாங்கினர். எப்படியும் புதிய நிர்வாகத்தில் பொறுப்புகளை வாங்கியே தீரவேண்டும் என்று தொண்டர்கள்….

பொன்னேரி அருள்மிகு ஸ்ரீ கரிகிருஷ்ண
பெருமாள்கோவில் சித்திரை தேரோட்டம் !

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கரிகிருஷ்ண பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பத்து தினங்கள் நடைபெறும் பிரம்மோற்சவத்திற்கான கொடியேற்று விழா கடந்த 16ம் தேதி நடைபெற்றது. அடுத்து ஐந்தாம் நாளான நேற்று சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் நேருக்கு நேர்….

பொதுமக்களை கதறவிடும் கணினி மய டிரான்ஸ்போர்ட்…

போக்குவரத்து துறையில் மக்களுக்கு எந்தவிதமான இடையூறும் இல்லாமல் சேவையாற்றும் வகையில், சில ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு, அனைத்தையும் கணினி மயமாக்கியது. அதன் தொடர்ச்சியாக டிஜிட்டல் முறையை மேம்படுத்தி, ”வாஹன் 4” என்ற கணினி வழியில் அமல்படுத்தி, அவ்வழியேதான் செயல்பட வேண்டும்….

சிவனும் விஷ்ணுவும் சந்திப்பார்களா?

சிவபெருமானும் மகாவிஷ்ணுவும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் வைபவம் இந்தியாவில் மட்டுமே நிகழ்கிற ஒன்று. சிவபெருமானும் மகாவிஷ்ணுவும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் (பிரம்மோற்சவம்) திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் மட்டுமே நடக்கிறது. மன்னல் கரிகால் சோழனால் கட்டப்பட்ட பிரசித்தி பெற்ற அருள்மிகு….

அதிமுக பெண் நிர்வாகிக்கு செருப்படி – சுவரெழுத்து அழிப்பு புகார்களால் போலீஸ் திணறல்!

சுவர் விளம்பரம் வரையும் போட்டியிலும், மாஜி. அமைச்சரை யார் முதலில் வரவேற்பது என்ற தகராறிலும் சென்னை அதிமுகவினர் மோதிக் கொண்டது தொடர்பாக இரண்டு போலீஸ் ஸ்டேசன்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.சென்னை ராயபுரம் 49-வது வார்டு, அதிமுக இணைச் செயலாளர் பொறுப்பில் இருப்பவர் ஜெயாமதி…..

நன்னடத்தை ரிலீஸ் கைதி வீட்டில் போதைப்பொருள்…

மனைவியை கொலை செய்த குற்ற வழக்கில் ஆயுள்சிறை பெற்று நன்னடத்தை சான்றில் ரிலீசாகியிருந்த நபர் வீட்டில் போதைப்பொருள் தயாரிக்க பயன்படும் 184 கிலோ மூலப் பொருளை போலீசார் கண்டெடுத்தனர். இது தொடர்பாக போலீசார் மூவரை கைது செய்துள்ளனர். சென்னை தண்டையார் பேட்டை,….

கொசஸ்தலை சீரமைப்பில் தமிழ்நாடு அரசு தீவிரம்…

சென்னை மணலி புதுநகரில் மழைநீர் வடிகால்வாய் சீரமைப்பு (ம) கொசஸ்தலை ஆற்றின் கரைப் பகுதிகளை பலப்படுத்தும் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நேரில் ஆய்வு செய்ததோடு, பணிகளை விரைவாக முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.சென்னை மணலி புதுநகரில் ரூ.15 கோடி மதிப்பீட்டில்….

ரவுடிகளை கண்காணிக்க துப்பாக்கி போலீசார்…

காஞ்சிபும் மாவட்டத்தில் உள்ள ரவுடிகளை கண்காணிக்க துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபடுத்தப் படுவார்கள் என்று சரக போலீஸ் டி.ஐ.ஜி. எம். சத்தியப் பிரியா தெரிவித்தார்.காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சரித்திரப் பதிவேடு ரவுடிகள் மற்றும் துணையாக இருக்கும் கூட்டாளிகளை கண்காணிக்கும் பொருட்டு, அவர்கள்….

ரோஜா மலரே ராஜகுமாரி ! அன்பில் திணறிய அமைச்சர்…

ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நடிகை ரோஜாவுக்கு 10 அடி உயர ரோஜா மாலை அணிவித்து ரசிகர்கள் அசத்தலாய் வாழ்த்து தெரிவித்தனர்.ஆந்திர மாநிலத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவை அண்மையில் மாற்றி அமைக்கப்பட்டது. இதில் திரைப்பட நடிகையும்,….

114 கி.மீ. நீள ஆரணியாற்றைக் காப்பாற்ற என்ன வழி?

திருவள்ளூர் மாவட்ட ஆரணியாறு ஆக்கிரமிப்பு தொடர்பாக அளிக்கப்பட்ட மனு மீது எடுத்த நடவடிக்கை குறித்து ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு தமிழ்நாடு தலைமைச் செயலாளர் மற்றும் பொதுப்பணித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது ஆரணி….