கலகலப்பு- கைகலப்புடன் முடிந்தது
புறநகர் அதிமுக உட்கட்சித்தேர்தல் !
சென்னை புறநகர் மாவட்ட அ.தி.மு.க.வில் கட்சியின் புதிய நிர்வாகிகளுக்கான (உட்கட்சி) தேர்தல், பள்ளிக்கரணையில் ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. முன்னாள் மந்திரிகள் பா.வளர்மதி, நத்தம் விஸ்வநாதன் தேர்தலுக்கு தலைமை தாங்கினர். எப்படியும் புதிய நிர்வாகத்தில் பொறுப்புகளை வாங்கியே தீரவேண்டும் என்று தொண்டர்கள்….










