Author: admin

ந.பா.சேதுராமன் B.sc (psy) M.A.(jmc) டிசம்பர் 5- 1984- ல் மாணவப் பருவத்தில் செய்தியாளராக தொடக்கம். பின்னர், தினகரன் நாளிதழ் (1991-2004) போலீஸ் செய்தி/ ஜூனியர் போஸ்ட்/தமிழன் எக்ஸ்பிரஸ்/தினசரி/ நக்கீரன்/விகடன்/பாலிமர்/நியூஸ் 7தமிழ்/தற்போது யூடியூபர்- விடுதலை பத்திரிகையாளர் (Freelancer) என பயணம் தொடர்கிறது. வேட்டை நாடோடிகள் (க்ரைம்), சோப்பு சீப்பு கண்ணாடி (கவிதை) இதழியல் இனி (கட்டுரை) நூல்களின் ஆசிரியர்/ கவிஞர்/ எழுத்தாளர்/ மரபுவழிமூலிகை ஆய்வாளர்/ கலந்தாய்வு (திரைத்துறை) பணியும்...
new

பாஜகவை சென்னை பிரஸ் கிளப் கண்டிப்பது ஏன்?

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் பத்திரிகையாளர் விரோத போக்கு கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். சென்னை பத்திரிகையாளர் மன்ற (சென்னை பிரஸ் கிளப்) தலைவர் அ. செல்வராஜ், செயலாளர் ச.விமலேஷ்வரன் தலைமையில் ஏராளமான பத்திரிகையாளர்கள், அரசினர் விருந்தினர் மாளிகை….

new

பாஜக தலைவரை கண்டித்து ‘சென்னை பிரஸ் கிளப்’ ஆர்ப்பாட்டம்!

பிரஸ்கிளப் தலைவர் எ.செல்வராஜ், செயலாளர் ச.விமலேஷ்வரன் மற்றும் நிர்வாகிகள் பிற அமைப்பினர்… சென்னை பத்திரிகையாளர் மன்றம் (சென்னை பிரஸ் கிளப்) மற்றும் பல்வேறு பத்திரிகையாளர் அமைப்புகளின் சார்பில் நேற்று, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஊடகங்களை தொடர்ந்து….

new

கைது 41 – வழக்கு 35 – குட்கா 577 கிலோ பறிமுதல்! சென்னை போலீசார் நடவடிக்கை …

சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக ஏழு நாட்கள் தொடர் சோதனையில் 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. 41 நபர்கள் கைது….

new

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு!

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி உருவச்சிலை, சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டம் வளாகத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டது. துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு சிலையை திறந்து வைத்து, கருணாநிதியுடனான தமது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். சிலை திறப்பு நிகழ்வுக்கு வருகை….

new

மதுரை டூ போடி – கிளம்பியது ரயில்… மக்கள் மகிழ்ச்சி!

மக்களை மகிழவைத்த ரயில் மதுரை – போடி (தேனி)க்கு இடையேயான ரயில் பயணம் 11 ஆண்டுகளுக்கு பின் (90.4 கிலோ மீட்டர்) தொடங்கியது மக்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. மீட்டர்கேஜ் பாதை அகற்றப்பட்டு அகல ரயில் பாதை அமைக்கும் பணி 2011-ல் தொடங்கியிருந்தாலும்….

new

ஜூன் 21- சர்வதேச யோகா தினம்! மைசூரு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு …

மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகமும் மொரார்ஜி தேசாய் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் யோகாவும் இணைந்து, “100 நாட்கள், 100 நகரங்கள்” என்ற திட்டத்தின் கீழ், யோகா மேம்பாட்டை முன்னெடுத்துள்ளன. யோகாவின் சிறப்புப் பயன், கலாச்சாரம் குறித்தும், யோகாவை அடிமட்ட அளவில் மேம்படுத்தவும்….

ஹெல்மெட் கட்டாயம்! போலீஸ் எச்சரிக்கை… 5 மாதத்தில் 98 பேர் பலி !

சென்னையில் மட்டுமே கடந்த ஐந்து மாதத்தில் டூ வீலரில் சென்ற 98 பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர். ஹெல்மெட் அணிவதின் அவசியத்தை இந்த விபத்துகள் உணர்த்துகிறது. சென்னை பெருநகர போக்குவரத்துப் போலீசார் இதன் பொருட்டு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். அது….

பிரதமர் மோடி வருகையும் மக்களின் எதிர்பார்ப்பும்!

பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு, நேற்று வருகை தந்து பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி விழாவில் பங்கேற்று பேசினர். பிரதமர் மோடி பேச்சின் சுருக்கம் : தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் புதிய அத்தியாயத்தைக் கொண்டாடவே….

ஆயுள் கைதிகள் மரணம் – தேவை நீதி விசாரணை : தடா அப்துல்ரஹீம்

வீரப்பன் சகோதரர் மாதையன் மரணமா அஜாக்கிரதை கொலையா ? சிறையில் ஆயுள் தண்டனை கைதிகள் அடிக்கடி மரணத்திற்கு காரணம் என்ன ? தமிழக அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் தடா….

தலைவிரித்தாடும் கந்துவட்டி… ஆள் கடத்தல்- கொலை- தற்கொலை !

கந்துவட்டி கொடுமை நாளுக்குநாள் அதிகமாகி வருவதோடு, கந்துவட்டி கும்பலின் அட்டகாசத்தை தாங்க முடியாமல் தீக்குளித்து தற்கொலைகளும், கொலைகளும், மர்மச்சாவுகளும் எண்ணிக்கையில் கூடிக்கொண்டே போகிறது.காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டு நெசவுத்தொழிலாளி மாணிக்கம், மனைவி ராணியுடன் ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த சாலைமின்னல் ஏரிக்கரையில்….