சிறுமிக்கு தொல்லை ! சாமியாடியை கைது செய்தது போலீஸ் …
பள்ளிமாணவியான சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக சாமியாடி குறி சொல்லும் பிரசாந்த் என்ற ஆசாமியை போலீசார் கைது செய்து, நீதிமன்ற நேர் நிறுத்தலுக்குப் பின், சிறையில் அடைத்தனர் காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் ஒன்றியம் ராமானுஜபுரத்தை சேர்ந்த ஒருவர், திருப்பெரும்புதூர் அனைத்து மகளிர்….








