Author: admin

ந.பா.சேதுராமன் B.sc (psy) M.A.(jmc) டிசம்பர் 5- 1984- ல் மாணவப் பருவத்தில் செய்தியாளராக தொடக்கம். பின்னர், தினகரன் நாளிதழ் (1991-2004) போலீஸ் செய்தி/ ஜூனியர் போஸ்ட்/தமிழன் எக்ஸ்பிரஸ்/தினசரி/ நக்கீரன்/விகடன்/பாலிமர்/நியூஸ் 7தமிழ்/தற்போது யூடியூபர்- விடுதலை பத்திரிகையாளர் (Freelancer) என பயணம் தொடர்கிறது. வேட்டை நாடோடிகள் (க்ரைம்), சோப்பு சீப்பு கண்ணாடி (கவிதை) இதழியல் இனி (கட்டுரை) நூல்களின் ஆசிரியர்/ கவிஞர்/ எழுத்தாளர்/ மரபுவழிமூலிகை ஆய்வாளர்/ கலந்தாய்வு (திரைத்துறை) பணியும்...
new

போலீஸ் அதிகாரிகள் – காவலர்களுக்கு கமிஷனர் பாராட்டு!

சென்னை பெருநகரில் சிறப்பாக பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள் 19 பேர் மற்றும் காவலர்கள், முதல்நிலைக்காவலர்கள், தலைமைக்காவலர்கள் ஆகியோரை நேரில் அழைத்து சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் பாராட்டி ரிவார்டு (வெகுமதி) அளித்துள்ளார். தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்தும் இதுபோன்ற செயல்பாடுகள், போலீசாரை பெரிதும் ஊக்குவிக்கும்…..

விவசாய மண்ணில் குவாரிகள் ! கிடப்பில் கிடக்கும் புகார் மனுக்கள்.

விவசாயநிலங்கள் உள்ள பகுதியில் இருந்து 300 மீட்டர் தூரத்துக்கு கிரஷர், குவாரிகளுக்கு அனுமதி தரக்கூடாது என்கிறது சட்டம். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா, வேளியநல்லூர் கிராமத்தில் விவசாயநிலங்களின் கரைப்பகுதியை ஒட்டியே குவாரிகள் இயங்குவது எந்த சட்டத்தின் அடிப்படையில் என்றுதான் தெரியவில்லை! குவாரிப்பணிக்காக….

new

மாமன்னன் ராஜேந்திர சோழனின் தடம் தேடி…

இந்தியா, இலங்கை, மாலத்தீவு, கடாரம், மலேசியா, சிங்கப்பூர், சுமத்ரா, கம்போடியா, இந்தோனோசியா, மியான்மர், வங்கதேசம் என பாதி உலகை‌ வெற்றிகொண்ட (தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜராஜ சோழனின் மகன்) கடாரம் கொண்டான், ராஜேந்திர சோழனின் சமாதி, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு….

கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ
மாணவர்கள் கவனத்துக்கு !

கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ படிக்கும் மாணவர்கள், அரசு வழங்கும் விடுதியில் தங்கி பயில விரும்பினால் வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க சென்னை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ படிக்கும் மாணவர்கள், அரசு வழங்கும் விடுதியில் தங்கி….

சென்னை குன்றத்தூரில்
ரூ.26 கோடி அரசு நிலம் மீட்பு !

சென்னை குன்றத்தூர், மேத்தா நகரில் அரசுக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலத்தை வருவாய்த்துறையினர் மீட்டெடுத்து நிலத்தை மீண்டும் அரசின் சொத்தாக மாற்றியுள்ளனர். குன்றத்தூர் – மேத்தாநகரில் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்த தனியார் ஒருவர் (பெயரை சொல்ல ஒரு….

new

மாதவரத்தில் கூத்தாடும் உயர்மின் அழுத்த கம்பி…

எந்த நேரமும் கீழே சாய்ந்து விடுவேன் என்று அச்சுறுத்துவது போல் மின் கம்பங்கள் நாள்கணக்கில் கிடந்தும் பதறாமல் உள்ளனர் அதிகாரிகள். சென்னை புறநகர் மாதவரம் பகுதியில்தான் இப்படியான ஒரு அவலநிலை! சென்னை மாதவரம் – மஞ்சம்பாக்கம் காமராஜர் சாலையில் உள்ளது, மீனாட்சி….

கஞ்சா கடத்தலை முறியடித்த
இரண்டு கான்ஸ்டபிள்கள் !

ரயில்களில் போதைப்பொருள்கள் கடத்துவதை தடுக்கும் பொருட்டு, சிறப்பு புலனாய்வு குழுக்கள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. ஜார்க்கண்ட மாநில, யஷ்வந்த்புர் ரயிலில் (ரயில் எண் -12835) போதைப்பொருள் கஞ்சா கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், சேலம் உட்கோட்ட முதல்நிலை காவலர்கள்….

இன்னா செய்தாரை ஒறுத்தல்…

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவிட தமிழ்நாடு காவல்துறை சார்பில் 1.40 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நிதித் தொகையை காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) சி. சைலேந்திரபாபு வழங்கினார். தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றுகிற….

new

சட்டை கிழியாம உட்கட்சி தேர்தலா?

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் நடந்த திமுக உட்கட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கலின் போது முதலில் கைகலப்பும் பின்னர் சட்டை கிழிப்புமாக தேர்தல் முடிந்துள்ளது. திமுகவின் 15-ஆவது அமைப்புத் தேர்தலை, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக எதிர்கொண்டது. பத்து ஒன்றிய நிர்வாகிகளுக்கான வேட்பு….

new

தேசிய போலீஸ் அகாடமி புதிய இயக்குனர் ஏ.எஸ்.ராஜன் !

ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக, உளவுத்துறையின் சிறப்பு இயக்குநர் பொறுப்பில் இருந்து வந்த ஏ.எஸ். ராஜன் என்ற சேர்மராஜன் நியமிக்கப் பட்டிருக்கிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏ.எஸ். ராஜன் பீகார் கேடரைச் சேர்ந்த, 1987- ஆம்….