Author: admin

ந.பா.சேதுராமன் B.sc (psy) M.A.(jmc) டிசம்பர் 5- 1984- ல் மாணவப் பருவத்தில் செய்தியாளராக தொடக்கம். பின்னர், தினகரன் நாளிதழ் (1991-2004) போலீஸ் செய்தி/ ஜூனியர் போஸ்ட்/தமிழன் எக்ஸ்பிரஸ்/தினசரி/ நக்கீரன்/விகடன்/பாலிமர்/நியூஸ் 7தமிழ்/தற்போது யூடியூபர்- விடுதலை பத்திரிகையாளர் (Freelancer) என பயணம் தொடர்கிறது. வேட்டை நாடோடிகள் (க்ரைம்), சோப்பு சீப்பு கண்ணாடி (கவிதை) இதழியல் இனி (கட்டுரை) நூல்களின் ஆசிரியர்/ கவிஞர்/ எழுத்தாளர்/ மரபுவழிமூலிகை ஆய்வாளர்/ கலந்தாய்வு (திரைத்துறை) பணியும்...
new

இன்ஸ்பெக்டர் பாண்டிவேலுவின் மனிதநேய காவல்…

ஆதரவு இன்றி யாரும் இல்லை – ஆதரிப்பாரின் கண்களில் படாதவரைதான் அவர்கள் ஆதரவற்றோர். சென்னை வேப்பேரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டிவேலுவின் கருணை, ஆதரிப்போரின் வரிசையில் உள்ள கண்கள்!சனிக்கிழமை (23.07.2022) இரவு ஏழுமணி. சென்னை காவல் கட்டுப்பாட்டு அறை (Control room….

new

மனிதநேய விருது பெற்ற பத்திரிகையாளர் செல்வராஜ் …

சென்னை பிரஸ் கிளப் தலைவரும், டைம்ஸ் ஆஃப் இன்டியா ஆங்கில நாளேட்டின் க்ரைம் பிரிவு அசிஸ்டெண்ட் எடிட்டருமான அ.செல்வராஜூக்கு ‘மனித நேய இதழியலாளர்’ விருது வழங்கப் பட்டுள்ளது. நாடெங்கும் நடந்து கொண்டிருக்கும் சிறார்களுக்கு எதிரான தாக்குதல் மற்றும் சிறுமியர், பெண்களுக்கு எதிரான….

new

மெடல் அள்ளும் போலீஸ் வீரர்கள்… தத்தெடுக்கணும் தமிழ்நாடு அரசு!

உலகளாவிய ஆணழகன் போட்டியில் பங்கேற்ற தமிழ்நாட்டு காவல்துறையின் முதல் (தலைமை) காவலர் சென்னையில் பணியாற்றும் புருசோத்தமன் என்பது சிறப்பான ஒன்று. ஆசிய ஆணழகன் போட்டியில் பங்கேற்று மூன்றாம் இடத்தைப் பிடித்திருக்கும் புருசோத்தமன், சென்னை கிண்டி போக்குவரத்துப் பிரிவு தலைமைக் காவலராகப் பணியாற்றுகிறார்…..

new

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா! பிரதமர் மோடிக்கு அழைப்பு…

சென்னையில் பிரமாண்டமாய் நடைபெறவிருக்கும் சர்வதேச அளவிலான 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி., துணைத் தலைவர் கனிமொழி எம்.பி., தமிழ்நாடு தலைமைச்….

new

தனியார் பள்ளிகள் எச்சரிக்கை பின்னணி என்ன?

சிபிஎஸ்இ உள்ளிட்ட தனியார் மெட்ரிக் பள்ளிகளின் கூட்டமைப்பு – சங்கங்கள் சார்பில், ‘தனியார் பள்ளிகள் இயங்காது’ என்று அறிக்கை கொடுத்துள்ளனர்! “நாளது 18.07.2022 முதல் (?) தனியார் பள்ளிகள் இயங்காது. காலையில், போலீஸ் எஸ்.பி. ஆபீஸ் மற்றும் கலெக்டர் ஆபீஸ்களில் தனியார்….

கள்ளக்குறிச்சி கலவரம் – யார் செய்த குற்றம்?

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூர் ‘சக்தி’ மெட்ரிக் மேனிலைப் பள்ளி 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதியின் மரணம், ஜூலை 13ம்தேதி நடந்துள்ளது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீமதி, பள்ளியின் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். சம்பவ நாளன்று அதிகாலை ஐந்து மணியளவில்….

new

கே.பி. முனுசாமி – சி.வி.சண்முகம் மோதலா ? பொதுக்குழுவில் என்ன நடந்தது ?

அதிமுகவின் பொதுக்குழு, ஜூலை 11 -2022 -நாளன்று, சென்னை வானகரம் -ஸ்ரீவாரி மண்டபத்தில் நடந்தபோது கே.பி.முனுசாமியும், சி.வி.சண்முகமும் மோதிக் கொண்டதாக தகவல் வெளியானது. அதற்கேற்றது போல், சி.வி. சண்முகம், கையை நீட்டி முழக்கி ஆவேசம் காட்டுவது போன்ற காட்சிகளும் சமூக வலைதளங்களில்….

new

முதலமைச்சர் முயற்சிக்கு முட்டுக்கட்டை …

செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டத்தை நடத்தும் முதல்நாடு இந்தியாவின் தமிழ்நாடு. 44-ஆவது ஒலிம்பியாட் போட்டிக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஜோதி தொடர் ஓட்டத்தை இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஜூன் 19-2022 அன்று, தில்லி இந்திராகாந்தி விளையாட்டரங்கில் தொடங்கி வைத்து பேசினார். ஒலிம்பியாட்….

யாகாவாராயினும் நாகாக்க…

எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலை வகிக்க, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் நடந்த பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக (11.07.2022) எடப்பாடி கே. பழனிசாமி தேர்வு செய்யப் பட்டிருக்கிறார். அடுத்தடுத்த நகர்வுகளில் திண்டுக்கல் சீனிவாசன் கட்சியின் பொருளாளராக தேர்வாகியிருக்கிறார்…..

அதிமுக கலவரம் ! சில துளிகள்.

அதிமுக பொதுக்குழு, வானகரம் ஸ்ரீவாரி மண்டபத்தில் 11.07.2022 காலை கூடியது. முன்னதாக எடப்பாடி கே பழனிசாமி அதிமுக தலைமை கழகத்துக்கு காலை 7 மணிக்கு வந்து விட்டு அதன் பின்னரே பொதுக்குழு செல்வார் என்று சொல்லப்பட்டது. ’எடப்பாடி’ வருகை காரணமாக ஆதி.ராஜாராம்,….