Author: admin

ந.பா.சேதுராமன் B.sc (psy) M.A.(jmc) டிசம்பர் 5- 1984- ல் மாணவப் பருவத்தில் செய்தியாளராக தொடக்கம். பின்னர், தினகரன் நாளிதழ் (1991-2004) போலீஸ் செய்தி/ ஜூனியர் போஸ்ட்/தமிழன் எக்ஸ்பிரஸ்/தினசரி/ நக்கீரன்/விகடன்/பாலிமர்/நியூஸ் 7தமிழ்/தற்போது யூடியூபர்- விடுதலை பத்திரிகையாளர் (Freelancer) என பயணம் தொடர்கிறது. வேட்டை நாடோடிகள் (க்ரைம்), சோப்பு சீப்பு கண்ணாடி (கவிதை) இதழியல் இனி (கட்டுரை) நூல்களின் ஆசிரியர்/ கவிஞர்/ எழுத்தாளர்/ மரபுவழிமூலிகை ஆய்வாளர்/ கலந்தாய்வு (திரைத்துறை) பணியும்...

குரூப் 1, 2, 2ஏ, குரூப் 4 தேர்வுகள் அடுத்து எப்போது?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆணையத்தின் அடுத்த தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுத் துறைகளில் இருக்கும் காலிப் பணியிடங்களை, எழுத்துத் தேர்வு (ம) நேர்முகத் தேர்வு மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தேர்வு செய்து நிரப்பி வருகிறது…..

மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளாட்சிகளில் அதிகாரம்|

உலக மாற்றுத்திறனாளிகள் நாளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சிகளில் அதிகாரமளிப்பு குறித்து, திமுக இணையதள ஆலோசகரும், மேனாள் மூத்த பத்திரிகையாளருமான கோவி.லெனின் எழுதியுள்ள கட்டுரை: ஐ.நா.மன்றம் அறிவித்தபடி டிசம்பர் 3ஆம் நாள் உலக மாற்றுத்திறனாளிகள் ( United Nations’ International Day of Persons….

மாற்றுத்திறனாளிவாழ்வு வளம்பெற|

உலக மாற்றுத்திறனாளிகள் தினமான டிசம்பர் -3 ஆம் நாளன்று, மாற்றுத் திறனாளிகளுக்கான விடியலை முன் வைத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை : கண்ணியம் மற்றும் சமத்துவமிக்க வாழ்க்கைக்கான தேடலுடன் வாழும் எண்ணற்ற பல்வேறு வகை….

பதவி உயர்வு – இடமாற்றம்| பட்டியலில் 30 ஐபிஎஸ் அதிகாரிகள்|

தமிழ்நாடு காவல்துறையின் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்ஸன் தேவாசிர்வாதம், கூடுதல் டிஜிபிகளாக இருக்கும் சந்தீப் மிட்டல் (சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி), பாலநாகதேவி (பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி) ஆகியோர் சில நாள்களில் டிஜிபிக்கான தகுதி பெறுகின்றனர். அதேபோல், போலீஸ்….

சின்னவரிடம் தோற்றாரா தைலாபுரம் பெரியவர்?

இருப்பது ஒரு மாம்பழம் – நேற்றுவரை அது, ஆதிசிவன்- அம்மையப்பன் கைகளில் இருந்தது. இப்போது பழம், மகனார் கைகளில் இருக்கிறது. பழம் இருக்குமிடமே ஒட்டுமொத்த சான்றாவணமும் இருக்கும் இடம் என்று தீர்ப்பு சொல்கிறது தேர்தல் ஆணையம். ஆணையம் சொல்லே இறுதி ஆணைச்சொல்….

‘டிட்வா’ புயல் என்ன செய்யும்? ‘வெதர்மென்’ விளக்கம்|

தனியார் வானிலை ஆராய்ச்சியாளர், ‘வெதர்மென்’ பிரதீப்ஜான், ‘டிட்வா’ புயல் குறித்தும், மழைவெள்ள பாதிப்பு குறித்தும்; தமது X தளப்பகுதியில்; கேள்வி பதிலாக வெளியிட்டிருக்கும் பதிவின் பதிலை மட்டும் சுருக்கமாக பார்ப்போம்: டிட்வா புயல் பலவீனமாக உள்ளது. இந்த புயல் தற்போது இலங்கையில்….

திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கு ரூ.45.22 கோடி|

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரிய (பதிவு பெற்ற) தொழிலாளர்களுக்கு ((கட்டுமானம், கம்பி வளைப்பு, தச்சு. மின்பணியாளர், பிளம்பர், வெல்டர், பிளாக் ஸ்மித் (கொல்லன்), பெயிண்டர், ஏ.சி. மெக்கானிக், கண்ணாடி அமைத்தல், சலவைக்கல் ஒட்டுதல் உள்ளிட்ட பல்வேறு தொழில் இனங்கள்)) ரூ.45.21 கோடி….

புயல் -மழை அலெர்ட்| குறிப்புகள்|

திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவம்பர்- 28)மதியம் அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கை காரணமாக தனுஷ்கோடி,அரிச்சல்முனை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியில் இருந்து நீர் திறப்பு 1,300 கன….

தமிழ்நாடு 2026 – களேபர களநிலவரம்!

கோபிச்செட்டிப்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு ஒன்பது முறை எம்.எல்.ஏ.வாக இருந்த முதிர்ச்சியான அரசியல்வாதி செங்கோட்டையன், தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதிமுகவில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்த இடத்தில் இருந்த செங்கோட்டையனை ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் கட்சியை….

போலீசையே ஏமாற்றிய போலீஸ்|விதவிதமாய் மோசடிகள்|

சென்னையில் வசிக்கும் ஆரோக்கிய ஜான்கென்னடிக்கு சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் அடுத்த வளையம்பட்டிதான் பூர்வீகம். ஆரோக்கிய ஜான்கென்னடி, சென்னை போலீசில் அலுவலக உதவியாளர். சென்னையிலிருந்து பயணப்பட்டு திருச்சி ரெயில் நிலையத்தில் போய், 2025, அக்டோபர் 30-ஆம்தேதி இறங்கிய ஆரோக்கிய ஜான்கென்னடியை இருவர்,….