ரூ.45 கோடி மோசடி புகார்! தனியார் பால் நிறுவன மேலாளர் விபரீத முடிவு…
சென்னையில் தனியார் பால் நிறுவனத்தில் 45 கோடி ரூபாய் மோசடி நடந்ததாக எழுந்த புகாரில் காவல் துறையினரின் விசாரணைக்கு பயந்து அதிகாரி தூக்கிட்டு தற்கொ*லை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ரெட்டேரி பகுதியில் திருமலா என்ற பிரபல தனியார் பால்….
