Category: new

சோழர்கால கோயில் கும்பாபிஷேகம்| 3டி பார்வையில்…

சிறுவாபுரி அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேகத்தில் பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்றனர். திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் உள்ளது. சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்களால் கட்டப்பட்ட இக்கோவிலின்….

பொன்னேரி சிவாலயத்தில் பாலாலய விழா|

பொன்னேரி அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகத்திற்கான பாலாலய விழாவை சிவாச்சாரியார்கள் வெகு சிறப்பாக நடத்தி வைத்தனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவில் உள்ளது…..

மாநில கல்விக்கொள்கை வரைவா, இறுதியா ?

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை தனது 12.08.2025 தேதியிட்ட செய்திக் குறிப்பில் (Press Release), அரசு அமைத்த உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில்; மாநிலக் கல்விக் கொள்கையாகவே – பள்ளிக் கல்வி உருவானது என்றும், கொள்கை தொடக்க வரைவுதான், அது தொடர்ந்து….

திருவள்ளூர்- பேரம்பாக்கம்: மாணவர்களை மிரட்டும் லாரிகள்|

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஏரியில், ‘குடி பராமரித்துப்பணி’ என்ற பெயரில் மணல் அள்ளுகிற டெண்டர் விட்டுள்ளனர். அங்கிருந்து நூற்றுக் கணக்கான லாரிகள், மணல் சுமையோடு வெளியில் வருகிற வழியில்; அதன் சுற்றுப்பகுதியில்; சற்றேர பத்து பள்ளிக் கூடங்கள் இயங்குகின்றன…..

சிறுவாபுரி கோயில் நிலத்தில் பொதுமக்கள் வீடு!

சிறுவாபுரி திருமுருகன் கோவிலுக்கு பக்தர்கள் நிறையவே வருவதால் ஏற்படும் நெருக்கடி அதிகம். போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு கோவில் இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களை இடிப்பதற்கான நடவடிக்கையை  இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஏற்கனவே மேற்கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டிட….

விளைநிலம் போச்சே|விவசாயி அதிர்ச்சி மரணம்|

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட செங்காத்தக்குளம், மேல்மாளிகைபட்டு உள்ளிட்ட ஆறு கிராமங்களில் உள்ள சுமார் 1.703 ஏக்கர் பரப்பளவிலான முப்போகம் விளையும் விளை நிலங்களை கையகப்படுத்தி 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி மேம்பாட்டு கழகம், சார்பில்….

சிறுமி பாலியல் வன்கொடுமை : குற்றவாளி கைது|சிறை|

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 4-ஆம் வகுப்பு மாணவி கடந்த 12-ம் தேதி பள்ளி முடிந்து வீடு திரும்பிய போது. பின் தொடர்ந்த ஒருவன் சிறுமியை தூக்கிச் பாலியல் வன்கொடுமை செய்து தப்பினான். இதுகுறித்து சிறுமியின் உறவினர்கள் அளித்த புகாரின்….

குற்றவாளியை தேட 12 நாட்களா? பொதுமக்கள் போராட்டம்|

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த 10வயது சிறுமி கடந்த 10 நாளுக்கு முன்பு பள்ளி முடிந்து அருகில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு நடந்து சென்ற போது, பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக….

எங்க கிராமத்துக்கு பள்ளியும் அங்கன்வாடி மையமும் வேணும்…

புதிதாக பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டித் தருவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் போராட்டம் முன்னெடுக்க, அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு முன் வந்தனர். அதன்பின்னர், உடனடியாக புது கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்….

தமிழ்நாட்டின் அடுத்த போலீஸ் டிஜிபி யார்?

தமிழ்நாட்டின் அடுத்த போலீஸ் டிஜிபி யார் என்ற செய்திக் கட்டுரைகளும் விவாதங்களும் சில நாள்களாகவே அதிகளவில் பார்க்கமுடிகிறது. மூன்று மாதங்களுக்கு முன்னரேஅதாவது மே -2025- தொடக்கத்திலேயே UPSC என்கிற மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு புதிய டிஜிபிக்கள் பட்டியலை தமிழ்நாடு அரசு….