லாக்கப் – டெத்? நிமிடத்தில் சிபிசிஐடிக்கு மாறிய வழக்கு!
சென்னை கொடுங்கையூர் போலீசாரின் பிடியில் இருந்த விசாரணை கைதி இறந்த விவகாரம் ஒரு மணி நேரத்திலேயே சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப் பட்டுள்ளது. இறந்து போனராஜசேகர் என்ற அப்பு மீது ஏராளமான திருட்டு வழக்குகள் இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில்….










