கோயிலில் மொட்டை போட ஒப்பந்த மோதல்! மந்திரி சேகர்பாபு கார் முற்றுகை…
திருவள்ளூர் மாவட்ட பெரியபாளையம் கோவிலில் பக்தர்களுக்கு மொட்டை அடிக்க ஒப்பந்ததாரர்கள் தடை விதித்ததால், பாதிக்கப்பட்ட முடி திருத்தும் தொழிலாளர்கள்; சாமி தரிசனம் செய்ய வந்த அறநிலையத் துறை மந்திரி சேகர்பாபுவின் மகிழுந்தை (கார்) சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர்….
