Category: new

கோயிலில் மொட்டை போட ஒப்பந்த மோதல்! மந்திரி சேகர்பாபு கார் முற்றுகை…

திருவள்ளூர் மாவட்ட பெரியபாளையம் கோவிலில் பக்தர்களுக்கு மொட்டை அடிக்க ஒப்பந்ததாரர்கள் தடை விதித்ததால், பாதிக்கப்பட்ட முடி திருத்தும் தொழிலாளர்கள்; சாமி தரிசனம் செய்ய வந்த அறநிலையத் துறை மந்திரி சேகர்பாபுவின் மகிழுந்தை (கார்) சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர்….

“மனம், அலை பாய்ந்தால் வாழ்க்கை குப்புற தள்ளிவிடும்” -வெ.இறையன்பு

கல்வி கற்கும் போது மனமும் உடலும் ஒரே புள்ளிக்குள் இயங்க வேண்டும், மனம் அலைபாயும்போது ஒரு செயலில் ஈடுபட்டால் வாழ்க்கை நம்மை குப்புறத் தள்ளி குழி பறித்து விடும் என மாணவர்களுக்கு முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு ஐ. ஏ. எஸ்…..

சமூகநீதியும் இடஒதுக்கீடும்!இன்று சேலம் கருத்தரங்கம்…

உச்ச நீதிமன்றம் இட ஒதுக்கீடு விவகாரத்தில் இயற்கை நீதி (natural justice) மற்றும் சமூகநீதி (social justice) ஆகிய இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கோட்பாடுகளுக்கு எதிராக, பதவி உயர்வில் சமூகநீதியின் அடிப்படையிலான 200 புள்ளி ரோஸ்டர் (Roster) முறையை ரத்து செய்துள்ளது…..

வயலில் மின்சாரம் பாய்ந்து மாடுகள் பரிதாப சாவு…

வயல்வெளியில் உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி கன்றுக்குட்டி உள்ளிட்ட ஐந்து மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. திருவள்ளூர் மாவட்டம் கோளூர் கிராமத்தில் கால்நடைகள் அதேபகுதி வயல்வெளி மேய்ச்சலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன. அப்போது, மேலே சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின்கம்பிகள்….

தனிப்படை போலீசிடம் சிக்கிய மூவர்! ₹1கோடி போதை பொருள் மீட்பு…

சென்னை பெரம்பூர் ரயில் நிலைய எல்லையில் போதைப்பொருள் கடத்தும் கும்பல் வருகை குறித்த ரகசிய தகவல் போலீசாருக்குக் கிடைத்தது. தகவல் அடிப்படையில் போலீசார் அந்தப் பகுதியை தீவிர கண்காணிப்பில் கொண்டு வந்தனர். சென்னை வடக்கு போலீஸ் இணை கமிஷனர் ஆர்.வி. ரம்யாபாரதி,….

குடிநீர் தட்டுப்பாட்டில் சென்னை மதுரவாயல்…

சென்னை மாநகராட்சி மண்டலம் 11, வார்டு 144 –ல் கடந்த 20 நாட்களாக வீடுகளுக்கு குழாய் மூலம் வழங்கப்படும் மெட்ரோ வாட்டர் சப்ளை பாதிக்கப்பட்டு உள்ளது. குடிநீர்வாரிய அதிகாரிகள் இதுகுறித்து கூறும்போது, “கோயம்பேட்டில் இருந்து மதுரவாயல் வரை மின்சார கேபிள் பதிப்பதற்காக….

ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். ஜாதகம் இதுதான்!

(தொடர் பதிவு -10)ஒருவர் கல்வியில் வெற்றி பெற என்ன பரிகாரம் செய்யலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.கல்வி என்பது அனைவருக்கும் அவசியமான ஒன்று. குழந்தை பருவத்தில் இருந்தே சிலர் நன்கு கல்வி கற்கிறார்கள். சிலர் கல்வி கற்பதில் அதிக ஆர்வம்….

மாற்றுத் திறனாளி கடத்தல்-பதற்றம்!

திருவள்ளூர் அருகே மூன்று தினங்களுக்கு முன்பு மகிழுந்தில் (கார்) கடத்தப்பட்ட மாற்றுத்திறனாளியின் கதி என்னவென்று இதுவரையிலும் தகவல் இல்லை. இதுகுறித்து உரிய துப்பு கிடைக்காமல் காவல்துறையினர் திணறுவதால் உறவினர்கள் பதற்றம் அடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம், நெடுவரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர்….

பா.ம.க.வின் 35ஆம் ஆண்டு துவக்க விழா!

திருவள்ளூர் வடக்கு மாவட்ட பாமக சார்பில் கட்சியின் 35 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, பல்வேறு இடங்களில் தொண்டர்கள் கட்சி கொடியினை ஏற்றி வைத்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியினை பகிர்ந்து கொண்டனர். திருவள்ளூர் வடக்கு மாவட்ட பாமக….

காரில் வந்து ஆடு கடத்தும் கும்பல் சிக்கியது…

திருவள்ளூர் மாவட்டம் அலமாதி கிராமத்தைச் சேர்ந்தவர் உதயகுமார். இவர், ஆடுகளை வளர்த்து இறைச்சிக்காக விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு சொந்தமான ஆடுகள் அப்பகுதியில் உள்ள ‘மைக்கல்’ நிலத்தில் மேய்ச்சலுக்காக அனுப்பி உள்ளார். மாலை மேய்ச்சல் முடிந்து, ஆட்டு மந்தைகள்….