வயலில் அறுந்து கிடந்த மின்சார கம்பி! விவசாயி பரிதாபசாவு…
திருவள்ளூர் மாவட்ட மீஞ்சூர் ஊராட்சி, கல்பாக்கம் கிராமத்தில் வயல் வெளியில் தொங்கிக் கிடக்கும் மின் கம்பங்கள் குறித்தும் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காத மின்வாரியம் குறித்தும் நாம் செய்தியை எழுதி இரண்டாவது நாளில் ஒரு மரணம் நிகழ்ந்துள்ளது. பரவலாகவே திருவள்ளூர் மாவட்டத்தில் இதே….
