Category: new

மாதவரம் கார்ப்பரேசனில் நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ்…

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மாதவரம் மண்டல அலுவலகம் 3-ல் செயல்பட்டு வரும், மண்டல வருவாய் அலுவலர் அலுவலகத்தில் பண பரிமாற்ற முறைகேடுகள் நடப்பதாக புகார் வந்தது. அதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் பிரியதர்ஷினி தலைமையில் 15 பேர் அடங்கிய….

இந்தி திணிப்பு! வழக்கறிஞர்கள் போராட்டம்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நீதிமன்ற வழக்கறிஞர்கள், இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றின் நடைமுறை வழக்குச் சொல்லை மாற்றி அதை இந்தியில் மாற்றம் செய்ததற்கு கண்டனம் தெரிவித்து, ஆர்ப்பாட்டம் செய்து எதிர்ப்பை தெரிவித்தனர். வழக்கறிஞர்கள்….

கொசஸ்தலை ஆற்றில் மீனவர்கள் தொடர் பலி- பின்னணி…

திருவள்ளூர் அருகே கொசத்தலை ஆற்றில் படகு கவிழ்ந்து மீனவர் உயிரிழப்பு. நீரோட்ட பாதையில் உயர் அழுத்த மின் கோபுரம் அமைப்பதின் காரணமாகவே விபத்து ஏற்பட்டதாக குற்றச்சாட்டு. மீனவர் உடலுடன் எண்ணூர் பகுதி மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. சென்னை….

பாசன ஏரியில் மணல் குவாரி!

திருவள்ளூர் மாவட்ட பொன்னேரி- கோலூர் கிராம ஏரி நீரை நம்பியே, அங்குள்ள மக்கள் வாழ்கின்றனர்.மழைக்காலங்களில் தேங்கும் தண்ணீரை பாசனத்திற்கும் கால்நடைகள் பராமரிப்பிற்கும் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். சுமார், 192 ஏக்கர் பரப்பளவிலான இந்த ஏரியின் ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றி, முறையான தூர்வாரி….

கொசுவிரட்டி விழுந்து தீப்பிடிப்பு! 4பேர் சாவு…

சென்னை மணலி மாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் உடையார்(40). தனியார் நிறுவன ஊழியர். சிலநாட்கள் முன்னர் மோட்டார் சைக்கிளில் போகும் போது விபத்தில் சிக்கி சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உதவிக்கு அவரது மனைவி செல்வியும் சென்று விட்டதால்….

பிரபல ரவுடி ஆர்க்காடு சுரேஷ் படுகொலை!

சென்னை சீனிவாசபுரம் பகுதியில் பிரபல ரவுடி ஆர்க்காடு சுரேஷ் படுகொலை செய்யப் பட்டார். கும்பலாக வந்த நபர்கள், கண்மூடித்தனமாக தாக்கியதில் ஆர்க்காடு சுரேஷ் படுகாயமடைந்தார். ஆர்க்காடு சுரேசுடன் இருந்த நபர், வெட்டுடன் உயிர்பிழைத்தார். ஆர்க்காடு சுரேசை அரசு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக….

ஈச்சங்குழி அம்மனுக்கு பால்குடம்! பெண்கள் நேர்த்தி…

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் ஈச்சங்குழி கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ துலுக்காணத்தம்மன் திருக்கோவிலின் 31- ஆம் ஆண்டு தீமிதி திருவிழாவிற்கான ஏற்பாடுகள் கடந்த 11-ஆம் தேதி தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக இன்று பெருந்திரளான பெண்கள் அங்குள்ள நாகாத்தம்மன் கோவிலில் இருந்து….

இதுவா மனிதநேயம்? டி.ஜெயகுமார் ஆதங்கம்…

சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியில் நடந்த பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மேனாள் அதிமுக அமைச்சர் டி.ஜெயகுமார், வீடு திரும்பும் வழியில் விபத்து சம்பவம் ஒன்றை புழல் பகுதியில் பார்த்துள்ளார்.மூதாட்டி ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் வந்தவர், விபத்தில் சிக்கி பத்து நிமிடங்களுக்கும் மேலாக….

தளபதி விஜய் டயலாக் பேசிய திமுக பட்டாக் கத்திக்கு வலை!

பட்டாக்கத்தியை கையில் பிடித்தபடி, “தப்பு நடக்கணும், ஆனா அத நாங்க மட்டும் தான் செய்யணும்” என்று சினிமா டயலாக் பேசி வீடியோ வெளியிட்டு ‘கெத்து’ காட்டிய மூன்று வெத்துக்களை போலீசார் கைது செய்துள்ளனர். ஆளுங்கட்சி அடையாளத்துடன் சுற்றும் ஒருவர் மட்டும் இதில்….

ரத்த கைரேகை கோரிக்கை மனு!

சத்துணவு திட்ட ஊழியர், காலி பணியிடம் நிரப்பக் கோரி ரத்தத்தில் கைரேகை வைத்து மனு அனுப்பும் போராட்டம் நடந்தது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர். காலி பணியிடங்களை….