Category: new

தமிழ்நாட்டில் என்.ஐ.ஏ. திடீர் சோதனை!

சென்னை பெரம்பூர், திரு.வி.க. நகர், காமராஜர் தெருவில் வசிப்பவர் ஜவுளி அதிபர் முஜிபுர் ரகுமான். இவருடைய வீடு உள்பட, தமிழ்நாடு முழுவதும் 32 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனை நடந்த பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது…..

வல்லூர்- ஒப்பந்த ஊழியர்கள் உண்ணாவிரதம்!

பணி நிரந்தரம் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வல்லூர் அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் உண்ணா நிலை போராட்டத்தை தொடங்கியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் வல்லூரில் 2007 ஆம் ஆண்டு, தேசிய அனல் மின் கழகமும், தமிழ்நாடு மின்….

அதிரடியில் ஆவடி போலீஸ் கமிஷனர்…

சென்னை புறநகரில் கொலை-கொள்ளை- வழிப்பறி உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்நிலையில் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவில் துணை கமிஷனர் பாலசுப்பிரமணியன் தலைமையில் உதவி கமிஷனர் குமரேசன் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஜெகநாதன், ராஜ்குமார் மற்றும்….

விநாயகர் சதுர்த்ததி பாதுகாப்பு -ஆலோசனை…

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் இன்று (12.09.2023) விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு, மேற்கொள்ளப்பட வேண்டிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு பராமரிப்பு போன்றவை குறித்து ஆலோசிக்கப் பட்டன. விநாயகர் சிலைகளை நிறுவுதல், ஊர்வலம் மற்றும் சிலைகளை….

அதிமுக நிர்வாகி பிறந்தநாளில் அன்னதானம்!

சென்னை சோழிங்கநல்லூர், அதிமுக 181-வது வட்டசெயலாளர் கொட்டிவாக்கம்.எ. கிருஷ்ணமூர்த்தி தனது பிறந்த நாளை கொண்டாடினார். முதலில் தாயாரிடம் வாழ்த்து பெற்றார். தொடர்ந்து அதேபகுதியில் உள்ள அன்புக்கரங்கள் ஆதரவற்றோர் பள்ளி குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் நிகழ்வில் பங்கேற்றார். தொடர்ந்து சென்னை புறநகர்  அதிமுக மாவட்ட….

அறிஞர்கள் வாழ்த்திய ‘அறம்’ இணையதள விழா !

பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணனை பார்த்துதான் இடை நிற்றல் மாணவர்களுக்காக கல்வி பயிற்சி மையத்தை நான் தொடங்கினேன் என்று நடிகை ரோகிணி பேசினார். அறம் இணைய இதழின் 4ம் ஆண்டு தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற….

கலைஞர் நூற்றாண்டு கைப்பந்து போட்டி!

திருவள்ளூர் அருகே கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு சோழவரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் செல்வசேகரன் கோப்பைகளை வழங்கி பாராட்டினார், திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் நெடுவரம்பாக்கம் கிராமத்தில்….

திருப்போரூரில் கலைஞர் நூற்றாண்டு விழா…

திருப்போரூர் தொகுதி காஞ்சிபுரம் மாவட்டம்(வ), திருப்போரூர் (வ) ஒன்றியம் சார்பில்;  முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் கானத்தூர் ரெட்டிக்குப்பம் ஊராட்சியில் நடந்தது. தொழிலாளர் நலத்துறை  அமைச்சர் தா.மோ.அன்பரசன் கருத்துருவில் திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர்- திமுக ஒன்றிய செயலாளர்  எல்.இதயவர்மன் தலைமை….

நீரேற்று நிலையம்- பூங்கா! அமைச்சர் மா.சு.திறந்து வைத்தார்.

சென்னை பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் -13, வார்டு 176 -ன் மாமன்ற உறுப்பினர் வே.ஆனந்தம் தொகுதி மேம்பாட்டு நிதி- நகர்ப்புற பசுமை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நீரேற்று நிலையம்-பூங்கா உருவாக்கம் நேற்று அமைந்தது. ரூபாய் 35 லட்சத்தில் கட்டமைக்கப்பட்ட நீரேற்று….

சந்திரபாபு நாயுடு கைது- தெ.தேச கட்சி மறியல்…

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் ஆந்திரா முழுவதும் பதற்றம் நிலவுவதால் பேருந்து போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. பல இடங்களில் சாலைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை….