Category: new

பசும்பொன் கல்லூரியில் இலவச பயிற்சி மையம்…

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் நினைவு கல்லூரி (PTMTM COLLEGE) வளாகத்தில் இலவச பயிற்சி மைய கட்டிடம் புதுப்பிக்கப்பட்டது. கட்டிடத்தை புதுப்பித்துக் கொடுத்த ‘மறவர்கரிசல்குளம்’ எஸ்.முருகநாதன், எஸ்.வெள்ளைத் துரை மற்றும் எஸ்.மகாலிங்கம் (மாரிசன் குரூப் ஆப் கம்பெனி)….

ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி…

சென்னை தெற்கு மாவட்டம், புனித தோமையர்மலை (தெ) ஒன்றிய திமுக சார்பில் வேங்கை வாசல் ஊராட்சியில் நலத்திட்ட உதவிகள் பல்லோருக்கு அளிக்கப்பட்டது. வேங்கைவாசல் ஊராட்சிமன்றத் தலைவர், வி. ஜெயச்சந்திரன் தலைமை வகிக்க சோழிங்கநல்லூர் திமுக எம்.எல்.ஏ.வும் சோழிங்கநல்லூர் மத்திய பகுதி திமுக….

கோடிகளில் மாயமான மக்கள் பணம்…

சென்னையில் அமைந்துள்ளது அந்த வங்கியின் மாநில தலைமையகம்.சமீபத்தில் மெர்க்கன்டைல் வங்கியிலிருந்து ஒரு டாக்ஸி டிரைவர் அக்கவுண்ட்டுக்கு 9ஆயிரம் கோடி ரூபாய் சிங்கிள் பேமண்ட் ஆக போனது. அதேபோல் இன்னொருவருக்கு சில கோடிகள் ஒன் டைம் செட்டில்மெண்ட் போல போனது. பணத்தை சம்பந்தம்….

ஆளுநரை வரலாறு மன்னிக்காது…

தோழர் என். சங்கரய்யா அவர்களுக்கு செவ்வணக்கம்! வீர வணக்கம். இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல் விடுதலை பெற்ற பின்னர் சமூக, பொருளாதார சமத்துவத்திற்காக தன் வாழ்நாள் முழுக்க பாடுபட்ட தோழர் என். சங்கரய்யா அவர்கள் தனது 102-வது வயதில் தான்….

மக்கள் சேவையில் ‘டாக்டரேட்’ தோழர்…

வாழ்நாளெல்லாம் போராட்டம் சிறைவாசம் என்று மக்களுக்காகவே ஓடித் திரிந்த தோழர் என்.எஸ். (102) அவர்கள், உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலை இறந்தார். பொன்னுடல் மறைந்தாலும் புகழுடல் மறையாது என்பார்களே அப்படியான புகழுடல், 1921-ஜூலை 15 அன்று தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் மண்ணில்….

தெலங்கானா தீவிபத்தில் பலி 9- படுகாயம் 25…

தெலங்கானாவில் தரைதளத்திலிருந்த ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீ நான்கு மாடிகளுக்கும் பரவியதில், தீயில் கருகி 9 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். தெலங்கானா மாநிலம் ‘நம்பள்ளி’ யில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது…..

சௌகார்பேட்டை சாம்ராஜ்யம் !கலப்பட இனிப்பு தீபாவளி…

உலகத்தரத்துக்கு எதிர்ப்பதமான இனிப்பு உணவை தயாரிப்பதில் சென்னை சௌகார்பேட்டை ஏழு கிணறு முல்லாசாஹிப் தெருவில் இருக்கும் சில கடைகள் புகழ்பெற்று விளங்குவதை நேரில் போனால் பார்க்கலாம். பிரபல இனிப்பு தயாரிப்பு நிறுவன பெயர் கொண்ட நிறுவனத்தின் ஊழியர்கள், சுகாதாரமற்ற முறையில் இனிப்புகளை….

சென்னை புறநகரில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை…

தமிழகத்தில் 6 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். பாண்டிச்சேரி, சென்னை புறநகர், கோவை, திருவள்ளூர் உள்ளிட்ட 6 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இப்படியான தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பங்களாதேஷ், பர்மா, மியான்மர் நாடுகளில் இருந்து கடத்திக் கொண்டு வரப்படும்….

ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை வழங்கிய ‘நாம் தமிழர்’ …

ஸ்ரீபெரும்புதூரில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் ஒன்று சேர்ந்து ஆயுத பூஜை கொண்டாட அனைத்து ஆட்டோ டிரைவர்களுக்கும் சீருடை வழங்கி மகிழ்ந்தனர் நாம் தமிழர் கட்சியினர். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பஸ்நிலையம், ராஜீவ் காந்தி நினைவகம், தேரடி, சிவன்தாங்கல், நெமிலி ஜங்ஷன்….

“மேல்முறையீடு செய்தாலும் ஓபிஎஸ் தோற்பார்” – பொன்னையன்…

பொன்னேரியில் அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன், “ஓபிஎஸ் தரப்பினர் எத்தனை முறை மேல் முறையீடு சென்றாலும் எடப்பாடியே வெற்றி பெறுவார். எந்த வழக்கிலும் ஓபிஎஸ் மேல் முறையீட்டில் வெற்றி பெறவில்லை” என பேட்டியளித்தார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை….