Author: admin

ந.பா.சேதுராமன் B.sc (psy) M.A.(jmc) டிசம்பர் 5- 1984- ல் மாணவப் பருவத்தில் செய்தியாளராக தொடக்கம். பின்னர், தினகரன் நாளிதழ் (1991-2004) போலீஸ் செய்தி/ ஜூனியர் போஸ்ட்/தமிழன் எக்ஸ்பிரஸ்/தினசரி/ நக்கீரன்/விகடன்/பாலிமர்/நியூஸ் 7தமிழ்/தற்போது யூடியூபர்- விடுதலை பத்திரிகையாளர் (Freelancer) என பயணம் தொடர்கிறது. வேட்டை நாடோடிகள் (க்ரைம்), சோப்பு சீப்பு கண்ணாடி (கவிதை) இதழியல் இனி (கட்டுரை) நூல்களின் ஆசிரியர்/ கவிஞர்/ எழுத்தாளர்/ மரபுவழிமூலிகை ஆய்வாளர்/ கலந்தாய்வு (திரைத்துறை) பணியும்...

சினிமாவில் நடிக்கிறார் ஜாங்கிட் ஐபிஎஸ். !

முன்னாள் போலீஸ் டிஜிபி எஸ்.ஆர்.ஜாங்கிட் சினிமாவில் நடிக்கிறார். ஷரவணசக்தி இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி கதை வசனத்தில் விரைவில் ரிலீசாகிறது ‘குலசாமி’ திரைப்படம். குலசாமி படத்தின் பர்ஸ்ட்லுக் தற்போது வெளியாகியுள்ளது. பர்ஸ்ட்லுக்கில் பிரபல ஐபிஎஸ் (பணி ஓய்வு) அதிகாரி எஸ்.ஆர்.ஜாங்கிட் யூனிபார்மில்….

new

நடிகர் சூர்யா சினிமா பட பாணியில் கும்பாபிஷேகத்தில் நடந்த திடீர் திருமணம்!

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோவில் உள்ளது. ஆலய கும்பாபிஷே நாளான இன்று, (14.03.2022) நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தத்தைக் கொண்டு சிவாச்சாரியார்கள் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்தினர். அப்போது யாரும்….

ஓ (MY GOD) மைக்ரான் ! மறைந்திருந்தே மிரட்டும் மர்மம் என்ன?

சீனாவின் வுகானிலிருந்து 2019 ஆம் ஆண்டில் ஆரம்பித்தது இந்த வைரசின் அட்டகாசம். இதற்கான தடுப்பூசி கண்டு பிடிக்கப்படாமல் இருந்த 2019 வருடத்தில்கூட, கொரானாவின் வேட்டைக்கு விருந்தானவர்களின் எண்ணிக்கை விண்ணைத் தொடவில்லை. ஆனால் 2020 ஆம் ஆண்டின் இடைவெளியில் இதற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும்….

காஞ்சி: அரசு ஜி.ஹெச். பிரசவ வார்டில் புதிய கட்டுப்பாடுகள் ! குழந்தை திருட்டை தடுக்க நடவடிக்கை.

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன்னர் பச்சிளம் குழந்தையை யாரோ கடத்திச் சென்று விட்டதாக புகார் எழுந்தது. புகாரின் பேரில் போலீசார் தீவிரமாக தேடுதலில் இறங்கினர். குழந்தை மீட்கப்பட்டது. இந்நிலையில் பேறுகால (பிரசவ வார்டு) பிரிவில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்….

மேயர்/ துணை மேயர் / மாமன்ற உறுப்பினர்களின் தொடர்பு எண்கள் : சென்னை மாநகராட்சி வெளியீடு !

சென்னை மாநகராட்சி மேயர்:ஆர்.பிரியா 044-25619300, 044-25384438 சென்னை மாநகராட்சி துணை மேயர்: வார்டு எண்: 169 மகேஷ்குமார் 044-25619210, 044-25382979 சென்னை கவுன்சிலர்கள்: வார்டு எண்: 1 சிவக்குமார் 9445727777 வார்டு எண்: 2 கோமதி சந்தோஷ்குமார் 8056161161வார்டு எண்: 3….

ரூ. 30 லட்சம் அபராதம் ! ஊரைவிட்டு ஒதுக்குவதாக நாட்டாமை சொன்ன தீர்ப்பு… தற்கொலை செய்த விவசாயி!

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அடுத்த சரவம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை. விவசாயி. கடந்த ஆண்டு (2021) செங்கல்பட்டில் தன் உறவினர் வீட்டில் இறுதி சடங்கிற்கு சென்றபோது எல்லப்பன் என்பவர் மதுபோதையில் அண்ணாதுரையிடம் தகராறு செய்துள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது…..

புராதன சிவன்கோயில் புனரமைப்பும், கும்பாபிஷேகமும் …

திருவள்ளூர் மாவட்டம் பெரவள்ளூர் கிராமத்தில் சிதிலமடைந்து காணப்பட்ட பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ வைத்தியநாத ஆத்ம லிங்கேஸ்வரர் உடனுறை தையல்நாயகி திருக்கோவில் புனரமைக்கப் பட்டது. சுமார் 80 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு செய்யப்பட்ட நிலையில், ஆலய கும்பாபிஷேகத்திற்கான யாக….

காஞ்சி காமாட்சி அம்மனுக்கு 5 கோடி ரூபாய் மதிப்பில் தங்க கவசம் ! ஆந்திர பக்தர் காணிக்கை…

காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு வைரம், வைடூரியம் பதித்த 5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கவசத்தை காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீவிஜயயேந்திர சரஸ்வதி நாளை (14.03.2022) அணிவிக்கிறார். இதுகுறித்து காஞ்சி சங்கர மடத்தின் மேலாளரான ந.சுந்தரேச ஐயர் அளித்த பேட்டி : ஆந்திர….

கட்டுநர்களின் மாநாடு ! முதலமைச்சர் ஸ்டாலின் வைத்த கோரிக்கை…

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற்ற 30 வது அனைத்திந்திய கட்டுநர் மாநாட்டை தொடங்கி வைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார் உரையில், “இந்த 30-ஆவது அகில இந்தியக் கட்டுநர்கள் மாநாட்டில் பங்கேற்பதில் உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன். இந்த நிகழ்ச்சிக்கு வருகிறபோது நீங்கள் அளித்த….

அகில இந்திய வானொலியில் வேலை வாய்ப்பு ! எடிட்டர், டிசைனர், நியூஸ் ரீடர் உள்பட பல வாய்ப்புகள்…

அகில இந்திய வானொலி நிலையத்தில் ஊடகம் சார்ந்த 2022 ஆம் ஆண்டுக்கான வேலை வாய்ப்பு குறித்து அறிவிப்பு செய்யப் பட்டுள்ளது.ஊடகத்துறையில் வேலைவாய்ப்பு பெற்று பணியாற்ற வேண்டும் என்பது பலரின் கனவு. அதை நிறைவேற்றும் வகையில் அகில இந்திய வானொலி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு….