மது குடிக்க பணம் தர மறுத்த தந்தை கொடூர கொலை… மகன் வயது 20 !
மதுகுடிக்க பணம் கேட்டிருக்கிறான் மகன். மறுத்திருக்கிறார் தந்தை. பின்னர் உறங்கப் போயிருக்கிறார். அரிவாளோடு வந்த மகன், தூங்கிக் கொண்டிருந்த தந்தையை கழுத்தில் அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு, கிளம்பிப் போயிருக்கிறார்.சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் பாரதிநகரில்தான் இந்த கொடூர சம்பவம் நடந்திருக்கிறது…..










