Author: admin

ந.பா.சேதுராமன் B.sc (psy) M.A.(jmc) டிசம்பர் 5- 1984- ல் மாணவப் பருவத்தில் செய்தியாளராக தொடக்கம். பின்னர், தினகரன் நாளிதழ் (1991-2004) போலீஸ் செய்தி/ ஜூனியர் போஸ்ட்/தமிழன் எக்ஸ்பிரஸ்/தினசரி/ நக்கீரன்/விகடன்/பாலிமர்/நியூஸ் 7தமிழ்/தற்போது யூடியூபர்- விடுதலை பத்திரிகையாளர் (Freelancer) என பயணம் தொடர்கிறது. வேட்டை நாடோடிகள் (க்ரைம்), சோப்பு சீப்பு கண்ணாடி (கவிதை) இதழியல் இனி (கட்டுரை) நூல்களின் ஆசிரியர்/ கவிஞர்/ எழுத்தாளர்/ மரபுவழிமூலிகை ஆய்வாளர்/ கலந்தாய்வு (திரைத்துறை) பணியும்...
new

பென்சன்தாரர் நேரில் போகாமல் வாழ்நாள் சான்று பெற இதுதான் வழி!

பென்சன்தாரர்கள் (ஓய்வூதியர்கள்) நேரில் வராமலே அவர்களுக்கான வாழ்நாள் சான்றினை (Life certificate) வெப் சைட் (இணையதளம்) மூலம் அளிக்கும் நடைமுறை அஞ்சல்துறை வாயிலாக கொண்டு வரப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சியை இந்தப் பதிவில் காணலாம். ஓய்வூதியதாரர்களுக்கான வருடாந்திர நேர் காணல்….

new

சும்மா கிடக்கும் அம்மா அரங்கம்!

சென்னையில் விவிஐபிகள் அதிகமாக வசிக்கும் பகுதியில் அண்ணாநகர் முக்கியமான ஒன்று. இங்குதான் ‘அம்மா அரங்கம் சி.கே.என்.சி.’ என்ற (படம்) அரங்கம் உள்ளது. வார்டு 101 -பகுதி 22- மண்டலம் -8 -ல் ‘அம்மா அரங்கம் சி.கே.என்.சி.’ வருகிறது. வீதியில் குப்பைகளை பார்ப்பதே….

new

டெங்கு காய்ச்சல் தடுப்பில் அரசு தீவிரம்!

டெங்கு காய்ச்சல் பாதிப்பு, வரும் காலங்களில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கருதி தமிழ்நாடு முழுவதும் மருத்துவமுகாம்களை நடத்தும்படி சுகாதாரத்துறைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. ஏடிஸ் வகை கொசுவால் பரவும் தொற்றுதான் டெங்குக் காய்ச்சல் என்கிறார்கள் . DEN-1, DEN-2, DEN-3 மற்றும் DEN-4….

new

மக்காச்சோளத்துக்கும்
முட்டைக்கும் என்ன தொடர்பு ?

இந்திய வரலாற்றில் முதன்முறையாக என்கிற அளவுக்கு கோழிமுட்டை, விலை உயர்வைச் சந்தித்துள்ளது.நாமக்கல் மாவட்டத்தில் நடந்துள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், ‘பண்ணை கொள்முதல் விலையாக 5.35 ரூபாய்க்கு ஒரு முட்டை விற்கப்படவுள்ளது’ என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரங்களில் 5.20 ரூபாய்….

new

ரூபாய் 2கோடி மதிப்பு போதைப் பொருள் அழிப்பு!

சென்னையில் போதை பொருட்கள் தொடர்பான வழக்குகளில் கைப்பற்றப்பட்ட. ரூ.2 கோடி மதிப்பு கஞ்சா ஹெராயின், கோகைன் மற்றும் ஓபியம் போன்ற போதைப் பொருட்கள் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் முன்னிலையில் எரிக்கப்பட்டது. ஆபத்து கருதியும், கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களை வைப்பதற்கான இட….

new

‘மிஸ்டர் பதிவுத் துறை ஐ.ஜி., தூங்காதீங்க’ – ஐகோர்ட் கண்டனம்!

ஒரு வருஷத்துக்கு மேலேயே தூங்கிட்டீங்க, ப்ளீஸ் எழுந்திருங்க என்று பத்திரப் பதிவுத்துறை ஐ.ஜி.க்கு மெட்ராஸ் ஹைகோர்ட் நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். மாவட்ட பத்திரப்பதிவு பதிவாளர், சார் பதிவாளருக்கு எதிரான நில அபகரிப்பு தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காதது உறுதி செய்யப்பட்ட….

new

போலீசை பிளேடால் அறுத்த வழிப்பறி கொள்ளையன் குண்டாஸில் அடைப்பு…

சென்னையில் செல்போன் வழிப்பறியன்கள் நாளுக்குநாள் பெருகி வருகின்றனர். போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகனத்தணிக்கை என்றெல்லாம் செயல்பாட்டில் வேகம் காட்டினாலும் வழிப்பறி நபர்களை ஓரளவே கட்டுப்படுத்துகிற நிலை இருக்கிறது. சில நாள்கள் முன் சென்னை ஜெ.ஜெ.நகரில் ஒரு சம்பவம். செல்போன் வழிப்பறியில்….

new

கார்மீது மரம் விழுந்து ஐஓபி மேனேஜர் மரணம்…

கார் மீது மரம் விழுந்ததில் காரின் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த ஐஓபி மேனேஜர் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். அருகில் இருந்த அவர் தங்கை காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார். சென்னை போரூர் மங்கலம் நகரைச் சேர்ந்தவர், வாணிகபிலன் (57)…..

new

தேசிய புலனாய்வு முகமை (N.I.A) யின் தலைமை இயக்குநர் நியமனம் !

தேசிய புலனாய்வு முகமை (N.I.A) யின் தலைமை இயக்குநராக சீனியர் ஐபிஎஸ் அதிகாரி தினகர்குப்தா, நேற்று (ஜூன்-23- 2022) மாலை நியமிக்கப்பட்டார். பஞ்சாப் மாநில கேடர் 1987- பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரியான தினகர் குப்தா , மார்ச் 31-2024- வரை என்.ஐ.ஏ.வின்….

new

தாதுமணல் திருட்டு : கடல்நீர் உட்புகும் அபாயத்தில் உடன்குடி!

திருச்செந்தூர் தொகுதி உடன்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சட்ட விரோத மணற்கொள்ளை பெரிய அளவில் நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. “வெள்ளாளன் விளையில் உள்ள மானாட்சி குளத்தில் சில நாட்களுக்கு முன்னர் குளம் தூர்வாரி தருகிறோம் என்னும் பெயரில் 2000….