Author: admin

ந.பா.சேதுராமன் B.sc (psy) M.A.(jmc) டிசம்பர் 5- 1984- ல் மாணவப் பருவத்தில் செய்தியாளராக தொடக்கம். பின்னர், தினகரன் நாளிதழ் (1991-2004) போலீஸ் செய்தி/ ஜூனியர் போஸ்ட்/தமிழன் எக்ஸ்பிரஸ்/தினசரி/ நக்கீரன்/விகடன்/பாலிமர்/நியூஸ் 7தமிழ்/தற்போது யூடியூபர்- விடுதலை பத்திரிகையாளர் (Freelancer) என பயணம் தொடர்கிறது. வேட்டை நாடோடிகள் (க்ரைம்), சோப்பு சீப்பு கண்ணாடி (கவிதை) இதழியல் இனி (கட்டுரை) நூல்களின் ஆசிரியர்/ கவிஞர்/ எழுத்தாளர்/ மரபுவழிமூலிகை ஆய்வாளர்/ கலந்தாய்வு (திரைத்துறை) பணியும்...

‘பவாரியா’ கொள்ளையர் |வழக்கும்- தீர்ப்பும்|

பவாரியா கொள்ளையர்கள் என்ற புது வடிவத்தை கண்டுபிடித்ததோடு, குற்றவாளிகளுக்கான தண்டனையை பார்க்கும் வரை விடாது பின்தொடர்ந்த போலீஸ் அதிகாரி எஸ்.ஆர்.ஜான்கிட். ஜனவரி 9, 2005, அதிகாலை 2.45 மணி. திருவள்ளூர் மாவட்டம், தானாகுளம் கிராமம் ரத்த அலறலுடன் விடிந்தது. கும்மிடிப்பூண்டி தொகுதியின்….

B.E., B.Tech., M.B.A., L.L.B., படிப்புக்கு வேலைவாய்ப்பு|

நாட்டின் பிரதம மந்திரியின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும், இந்திய அணுசக்திக்(மும்பை)கழகம் (NPCIL) காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தப் பணிக்கு, யார் -யார் விண்ணப்பம் செய்யலாம் என்ற விவரங்கள்: பணி நிறுவனம்: நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட்….

ஈரநெஞ்சம் ஈரோடு தமிழன்பன் மறைவு|

புதுக்கவிதைகளில் மறுமலர்ச்சியை உண்டாக்கியவர், ஈரோடு- சென்னிமலை ந.ஜெகதீசன் என்கிற ஈரோடு தமிழன்பன், (92) இன்று – இப்போது (22.11.2025) நம்மோடு இல்லை. மெட்ராஸ்குரல் இணையதளம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். சாகித்ய அகாடமி விருது பெற்றிருந்த ஈரோட்டார், ஈரோட்டுப் பாசறையில்….

குட்கா – கஞ்சா விற்கும் கட்சி அடிப்பொடிகள்|

தமிழ்நாடு காவல்துறை எத்தனை விழிப்போடு செயல்பட்டாலும், அரசியல் என்ற பாதுகாப்பு அரணோடு, போதைப் பொருள்களை விற்பனைக்காகவும்; சொந்த பயன்பாட்டுக்காகவும்; கை கொள்ளும் களவாணிகளால்; நாளைய தலைமுறைக்கு மிகப்பெரும் ஆபத்து காத்திருப்பதை பெருங்கவலையோடு சொல்ல வேண்டியுள்ளது. சென்னை திருமங்கலம் பகுதியில் போதைப்பொருள் விற்பனை….

தாமிரபரணி லிட்டருக்கு ஒரு பைசா!

தாமிரபரணி நதிநீரை பாதுகாக்க எல்லா காலகட்டத்திலும் யாரோ ஒருவர் பூனைக்கு மணிகட்ட முன்வருகிறார்கள். அந்தவகையில் தூத்துக்குடியைச் சேர்ந்த காமராஜ் என்பவர், தாமிரபரணி பாதுகாப்பு தொடர்பாக தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் மதுரைக்கிளை அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி, இதுகுறித்து விளக்கமளிக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளது…..

போக்குவரத்து உயரதிகாரிகள் மீது வழக்கு- பின்னணி|

படத்தில் இருப்பவர் யுவராஜ். போக்குவரத்துத் துறையில் அதிகாரி. செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூரைச் சேர்ந்தவர். இப்போது உயிரோடு இல்லை. இல்லாமல் போனதற்கு காரணம் இருவர். யுவராஜ் எழுதிய கடைசி கடிதத்தின் அடிப்படையில் தாம்பரம் இருப்புப்பாதை போலீசார், அந்த ‘காரண’ இருவர்….

S.I.R. சிறப்பு பணி| போராடும் சி.பி.எம்.|

கேரள மாநிலம், கண்ணூரில் வாக்குச்சாவடி அலுவலர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, வாக்குச்சாவடி அலுவலர்கள் இன்று (17.11.2025-) ஒருநாள், கேரளா முழுவதும் எஸ்.ஐ.ஆர். பணியைப் புறக்கணித்துள்ளனர். தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்.ஐ.ஆா். சிறப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. வீடுகள்….

இளையோர் குவிந்த அறிவுத் திருவிழா|

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இளையோர் திருவிழாபோல நடந்து முடிந்திருக்கிறது அறிவுத் திருவிழா. அரசியல் நூல்களின் அணிவகுப்பு என்ற அடையாளத்துடன் முற்போக்கு புத்தகக் காட்சி, 2025 நவம்பர் – 8 முதல் 16 ஆம் தேதி வரை நடைபெற்றது. திமுக இளைஞரணி செய்து….

யூனிசெஃப் தூதராக நடிகை கீர்த்திசுரேஷ்|

ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பின் (UNICEF) தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐ.நா. சபை குழந்தைகள் நல நிதியமான யூனிசெஃப்பின் இந்தியாவுக்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ள நடிகை கீர்த்தி சுரேஷ், “குழந்தைகள்தான் நமது மிகப்பெரிய எதிர்கால நம்பிக்கை, அவர்கள் மீது….

மரம் வளர்த்து அறம் செய்தவர்| 114 வயது திம்மக்கா மறைவு|

மரம் வளர்ப்போம் காடுகளை காப்போம் என்ற கோஷங்கள் ஊர் முழுக்க கேட்டாலும், அவை வெற்று விளம்பரமாக கிடக்கின்றன. கோஷங்களையும், அறை கூவல்களையும், நிசப்படுத்தியவர்சாலுமரதா திம்மக்கா. கர்நாடகாவின் தும்கூர் மாவட்டத்தின் கூப்பி என்ற கிராமத்தில் பிறந்தவர். விவசாயக்கூலி. கணவர் திக்கையாவும் விவசாயக்கூலிதான். திம்மக்கா….