ஆமைகளுக்கு தொடரும் ஆபத்து|
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு கடற்கரையில் கொத்து கொத்தாக இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆமைகள். வங்கக் கடல் மாசால் அரிய வகை கடல் வாழ் உயிரினங்களின் வாழ்வியலுக்கு நெருங்கி வரும் ஆபத்து. திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு முதல் காட்டுப்பள்ளி வரையிலான வங்கக்கடல்….
