Author: admin

ந.பா.சேதுராமன் B.sc (psy) M.A.(jmc) டிசம்பர் 5- 1984- ல் மாணவப் பருவத்தில் செய்தியாளராக தொடக்கம். பின்னர், தினகரன் நாளிதழ் (1991-2004) போலீஸ் செய்தி/ ஜூனியர் போஸ்ட்/தமிழன் எக்ஸ்பிரஸ்/தினசரி/ நக்கீரன்/விகடன்/பாலிமர்/நியூஸ் 7தமிழ்/தற்போது யூடியூபர்- விடுதலை பத்திரிகையாளர் (Freelancer) என பயணம் தொடர்கிறது. வேட்டை நாடோடிகள் (க்ரைம்), சோப்பு சீப்பு கண்ணாடி (கவிதை) இதழியல் இனி (கட்டுரை) நூல்களின் ஆசிரியர்/ கவிஞர்/ எழுத்தாளர்/ மரபுவழிமூலிகை ஆய்வாளர்/ கலந்தாய்வு (திரைத்துறை) பணியும்...

ஆயிரம் ரூபாய் பிச்சைக்கு ஓட்டு கிடைக்குமா ? -குஷ்பு

தமிழ்நாட்டில் போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த தவறியதாக திமுக அரசை கண்டித்து, சென்னை செங்குன்றத்தில் பாஜக சார்பில் போதை ஒழிப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக தேசிய மகளிர் ஆணைய தலைவியும், கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினருமான நடிகை குஷ்பு கலந்துகொண்டு கண்டன….

பெண் பட்டதாரி ஆசிரியர் இடைநீக்கம் திரும்பப்பெறுக…

செங்கல்பட்டு மாவட்டம், நெல்லிக்குப்பம், அரசு மேல்நிலைப் பள்ளி கணிதப்பட்டதாரி ஆசிரியரான உமா மகேஸ்வரி, மீதான பணியிடை நீக்க நடவடிக்கையை திரும்பப் பெறக்கோரி தமிழ்நாடு அரசுக்கு, பொதுப் பள்ளிக்கான மாநில மேடை,பொதுச் செயலாளர், பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு விடுத்துள்ள அறிக்கை ! ”தமிழ்நாடு அரசுப்….

தமிழ் வழக்காடு மொழியாக எது தடை ?

தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்க போராட்டக் களத்தில் உள்ள பெருந்தகையீர்! தங்களை வணங்கி இக்கோரிக்கையை வைக்கின்றோம். நாடாளுமன்ற தேர்தல் வாய்ப்பை பயன்படுத்தி வலுவான பரப்புரைகள் செய்ய வாய்ப்புள்ளது. 1965 ஒன்றிய அமைச்சரவை தீர்மானம் தான் உச்சநீதிமன்றம் அனுமதி நாட வழிவகுத்தது. இந்திய….

எம்.பி., தேர்தலில் களம் காணும் ஜர்னலிஸ்ட் கந்தசாமி …

எதிர்வரும் 2024 இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், பத்திரிகையாளர்‘விகடகவி’ எஸ்.கந்தசாமி, சென்னை மத்திய சென்னை வேட்பாளராக போட்டியிடுகிறார்.சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் எஸ். கந்தசாமி.‘விகடகவி’ மாத இதழின் ஆசிரியர். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக’விகடகவி’ இதழை நடத்திவரும் கந்தசாமி, பல்வேறு நாளிதழ்கள்,புலனாய்வு இதழ்களில் பணியாற்றியவர்…..

திருச்சி பாட்டியும் திராவிட ஆட்சியும்…

போன வாரம் திருச்சி அழைத்ததால் சென்னையிலிருந்து ஒரு நாள் அங்கு போய் வந்தேன் – ஒரு உறவினரைப் பார்க்க. சென்ற நூற்றாண்டு அறுபதுகளின் கடைசியில், எனது ஒன்பதாவது வகுப்பின் பெரிய லீவுக்காக அம்புஜம் பாட்டி வீட்டில் கொட்டமடிக்கத் திருச்சி போயிருந்தேன். அவர்….

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை- பாஜக பதிலடி…

திருவள்ளூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த மத்திய இணை அமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இலங்கை கடற்படை யினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க இலங்கை அரசுடன் மத்திய….

பொங்கல் பரிசு -அப்பாவு விளக்கம்!

தமிழ்நாடு அரசின் வெள்ளநிவாரண உதவித் தொகையை பாஜக தலைவர் அண்ணாமலை குடும்பத்தில் வாங்கி விட்டதாக தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார்…..

பாஜக-அதிமுக கூட்டணி ரகசியம்!

தமிழ்நாட்டில் தேர்தல் கூட்டணியின் இறுதிச்சுற்று – கடைசிச் சொட்டு தேநீரை உறிஞ்சுகிற நொடிகளில் இருக்கிறது. தேர்தலில் கூட்டணி சேர்ப்பில் தமாகாவுக்கு பெரிய ரோல் இருக்கிறது. “எடப்பாடி பழனிசாமியை நேரில் பார்த்துப் பேசிவிட்டேன். பாஜக அண்ணாமலையிடம் போனில் பேசி விட்டேன். நாளை பாமக….

போலீஸ் இன்ஸ்பெக்டர் இருவருக்கு பிடிவாரண்ட்! திருநங்கை கொலை வழக்கில் சொதப்பல்…

திருநங்கையான அதுவும் வயதில் இளஞ்சிறார் ஆனவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இரண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர்களை குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்து பிடி வாரண்ட் பிறப்பித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது நீதி மன்றம். 2017 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர்….

கதறும் 77லட்ச தொழிலாளர்கள்!

தமிழ்நாட்டில் 77 லட்சம் தொழிலாளர்களின் பதிவுத் தரவுகள் மாயமாகியுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது. தொழிலாளர்களின் ஆவணங்களை பாதுகாக்கத் தவறிய தமிழ்நாடு அரசு நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தி கவனம் ஈர்த்துள்ளனர். தமிழ்நாடு….