Month: March 2026

TNPSC யில் இருந்து UPSC …

TNPSC தேர்வில் வெற்றிபெற்று தற்போது துணை ஆட்சியராக (பயிற்சி) இருக்கும் ராஜேஸ்வரி, (தமிழ்நாடு- மதுரை மாவட்ட வாடிப்பட்டி) 2025- ஆம் ஆண்டுக்கான UPSC – தேர்வில் இந்திய அளவில் இரண்டாமிடமும், அனுஜ் அக்னி ஹோத்ரி (தமிழ்நாடு அல்ல) இந்திய அளவில் முதலிடமும்….

உலகத்தரத்துக்குசாலை போட்ட தமிழ்நாடு அரசு!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் பருத்திநூல் இன்றி, தார் ஜல்லிக்கற்களை கொண்டு, சாலை என்றபெயரில் புதுவகை போர்வையை தயாரித்து பொன்னேரி நகராட்சி நிர்வாகம் அசத்தியிருக்கிறது. தொழு நோயாளிகள் செல்லும் பாதை என்றும் பார்க்காமல் நடந்திருக்கும் இந்த முறைகேடு, எந்த மாடலை பேசுகிறது….

ஐசியூ கூட்டணிகள்…

ஐசியூவில் அனுமதிக்கப் பட்டவரின் நாட்களைப் போலத்தான் அரசியலில் கூட்டணிக்கான இறுதி நாட்களைப் பார்க்க முடிகிறது. தொகுதிப் பங்கீடு, எண்ணிக்கை (சீட் பகிர்வு) போன்ற காட்சிகளை அடுத்ததாய் பார்க்கலாம். அதிமுகவில் கூட்டணி உறுதி என்றாலும், எண்ணிக்கையும், தொகுதிப் பங்கீடும் காத்திருப்புப் பட்டியலில் இருக்கிறது…..

சென்னை ஆர்.கே.நகரின் அடுத்த எம்.எல்.ஏ|

சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்களாக இரு கழகங்களின் சார்பில்தான் நேரடி போட்டி எப்போதும் போலவே இப்போதும் உள்ளது. திமுக வேட்பாளர்களாக தொகுதி எம்.எல்.ஏ. JJ எபிநேசர், நா.மருதுகணேஷ் (திமுக சட்டத்துறை துணைச் செயலாளர், மற்றும் முன்னாள் அரசு வழக்கறிஞர், முன்னாள்….

ஆர்.கே.நகரில் மீண்டும் 20ரூபாய் நோட்டு…

சென்னை ஆர்.கே.நகர் திமுக வேட்பாளராகப் போட்டியிட, நா.மருது கணேஷ் மனுதாக்கல் செய்தார். அப்போது ஆர்.கே.நகர் தொகுதியின் கசப்பான 20 ரூபாய் நோட்டு சம்பவத்தை நினைவுகூரும் விதமாக 20 ரூபாய் நோட்டுகளாக 25 ஆயிரம் ரூபாயை டெபாசிட் செய்தார். சட்டமன்றத் தேர்தலில் (2026)….

ஆமைகள் இறப்பு காரணம் இதுதான் |மயில்சாமி அண்ணாதுரை விளக்கம்|

பழவேற்காடு கடற்கரையில் கொத்து கொத்தாக ஆமைகள் இறந்து கரை ஒதுங்கிய நிகழ்வு, மனிதத் தவறால் ஏற்பட்டது. இதே நிலைமைதான் நாளை மனிதர்களுக்கும் வரும், என இஸ்ரோ அறிவியலாளர் மயில்சாமி அண்ணாதுரை எச்சரிக்கை விடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட பஞ்செட்டி வேலம்மாள்….