மனிதத் தவறும், போதையும்|
மதுபோதையில் வருவோர் போவோரை எல்லாம் கேவலமாகப் பேசியும், உதைத்தும், கத்தியால் வெட்டுவேன் என்று கூப்பாடு போட்டும் திரியும் பலரை; அன்றாட வாழ்க்கையில் பார்த்திருப்போம்.எங்கேனும் ஒரு காக்கி சீருடையைப் பார்த்தால், நவ துவாரங்களையும் மூடிக்கொண்டு அதே போதை ஆசாமி; மௌனசாமியாய் மாறிப் போவதையும்….
