Month: November 2025

குட்கா – கஞ்சா விற்கும் கட்சி அடிப்பொடிகள்|

தமிழ்நாடு காவல்துறை எத்தனை விழிப்போடு செயல்பட்டாலும், அரசியல் என்ற பாதுகாப்பு அரணோடு, போதைப் பொருள்களை விற்பனைக்காகவும்; சொந்த பயன்பாட்டுக்காகவும்; கை கொள்ளும் களவாணிகளால்; நாளைய தலைமுறைக்கு மிகப்பெரும் ஆபத்து காத்திருப்பதை பெருங்கவலையோடு சொல்ல வேண்டியுள்ளது. சென்னை திருமங்கலம் பகுதியில் போதைப்பொருள் விற்பனை….

தாமிரபரணி லிட்டருக்கு ஒரு பைசா!

தாமிரபரணி நதிநீரை பாதுகாக்க எல்லா காலகட்டத்திலும் யாரோ ஒருவர் பூனைக்கு மணிகட்ட முன்வருகிறார்கள். அந்தவகையில் தூத்துக்குடியைச் சேர்ந்த காமராஜ் என்பவர், தாமிரபரணி பாதுகாப்பு தொடர்பாக தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் மதுரைக்கிளை அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி, இதுகுறித்து விளக்கமளிக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளது…..

போக்குவரத்து உயரதிகாரிகள் மீது வழக்கு- பின்னணி|

படத்தில் இருப்பவர் யுவராஜ். போக்குவரத்துத் துறையில் அதிகாரி. செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூரைச் சேர்ந்தவர். இப்போது உயிரோடு இல்லை. இல்லாமல் போனதற்கு காரணம் இருவர். யுவராஜ் எழுதிய கடைசி கடிதத்தின் அடிப்படையில் தாம்பரம் இருப்புப்பாதை போலீசார், அந்த ‘காரண’ இருவர்….

S.I.R. சிறப்பு பணி| போராடும் சி.பி.எம்.|

கேரள மாநிலம், கண்ணூரில் வாக்குச்சாவடி அலுவலர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, வாக்குச்சாவடி அலுவலர்கள் இன்று (17.11.2025-) ஒருநாள், கேரளா முழுவதும் எஸ்.ஐ.ஆர். பணியைப் புறக்கணித்துள்ளனர். தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்.ஐ.ஆா். சிறப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. வீடுகள்….

இளையோர் குவிந்த அறிவுத் திருவிழா|

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இளையோர் திருவிழாபோல நடந்து முடிந்திருக்கிறது அறிவுத் திருவிழா. அரசியல் நூல்களின் அணிவகுப்பு என்ற அடையாளத்துடன் முற்போக்கு புத்தகக் காட்சி, 2025 நவம்பர் – 8 முதல் 16 ஆம் தேதி வரை நடைபெற்றது. திமுக இளைஞரணி செய்து….

யூனிசெஃப் தூதராக நடிகை கீர்த்திசுரேஷ்|

ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பின் (UNICEF) தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐ.நா. சபை குழந்தைகள் நல நிதியமான யூனிசெஃப்பின் இந்தியாவுக்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ள நடிகை கீர்த்தி சுரேஷ், “குழந்தைகள்தான் நமது மிகப்பெரிய எதிர்கால நம்பிக்கை, அவர்கள் மீது….

மரம் வளர்த்து அறம் செய்தவர்| 114 வயது திம்மக்கா மறைவு|

மரம் வளர்ப்போம் காடுகளை காப்போம் என்ற கோஷங்கள் ஊர் முழுக்க கேட்டாலும், அவை வெற்று விளம்பரமாக கிடக்கின்றன. கோஷங்களையும், அறை கூவல்களையும், நிசப்படுத்தியவர்சாலுமரதா திம்மக்கா. கர்நாடகாவின் தும்கூர் மாவட்டத்தின் கூப்பி என்ற கிராமத்தில் பிறந்தவர். விவசாயக்கூலி. கணவர் திக்கையாவும் விவசாயக்கூலிதான். திம்மக்கா….

ரவுடி கருக்கா வினோத் விவகாரம்! முடிவெடுத்த கோர்ட்…

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு 2023- ம் ஆண்டு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில், 10 ஆண்டுகள் சிறைவாச தண்டனை விதிக்கப்பட்டவர் தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த கருக்கா வினோத். ரவுடியான கருக்கா வினோத்தை, வேறொரு வழக்கில் நீதிபதி முன்பு….

மண் கவ்வும் வியூக வகுப்பாளர்கள்…

ரேஸ்ல ஃபுல் ஃபார்ம்ல இருக்குற குதிரையா பாத்து செலக்ட் பண்ணிர வேண்டியது. நாம ஸ்பெஷலா ஒன்னும் கழட்டவேணாம், எல்லாத்தையும் மேற்படி குதிரையே கழட்டிக்கும்னு ‘வியூக’ மேதாவிகளுக்கு ஏற்கெனவே தெரியும். பிறகென்ன, குதிரை முன்னாடி வந்து Win box ல மூக்கைக் குத்திக்கிட்டு….