சின்னவரிடம் தோற்றாரா தைலாபுரம் பெரியவர்?
இருப்பது ஒரு மாம்பழம் – நேற்றுவரை அது, ஆதிசிவன்- அம்மையப்பன் கைகளில் இருந்தது. இப்போது பழம், மகனார் கைகளில் இருக்கிறது. பழம் இருக்குமிடமே ஒட்டுமொத்த சான்றாவணமும் இருக்கும் இடம் என்று தீர்ப்பு சொல்கிறது தேர்தல் ஆணையம். ஆணையம் சொல்லே இறுதி ஆணைச்சொல்….
